திருவண்ணாமலையில மகா தீபம் – 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். திருக்கார்த்திகை...
திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். திருக்கார்த்திகை...
தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சூடான் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர் பயங்கர தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பெற்று தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை...
ரஜினிகாந்த், இயக்குனர் சிவா இணையும் புதிய திரைப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். தர்பாரை தொடர்ந்து தனது 168 வது படத்தில் சிறுத்தை, வீரம், விசுவாசம் போன்ற பிளாக்பஸ்டர்களை இயக்கிய...
ஒடிசாவில் 72 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்துவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மையூர்பச் மாவட்டத்தை சேர்ந்த திரௌபதி என்ற...
டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விருப்பம் தெரிவித்து இராமநாதபுரம் தலைமை காவலர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு...
ஓமலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் அளவுக்கு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி...
பொறியியல் படித்து பிஎட் படித்தவர்கள் இனி டெட் தேர்வு எழுதுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிஇ படிப்பில் எந்த பிரிவை எடுத்திருந்தாலும் பிஎட் முடித்த...
சேலத்தில் மகளின் திருமணத்திற்காக வட்டிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தால் பால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் ரெட்டிபட்டியைச் சேர்ந்த மணி...
ஆதார் அட்டை இல்லை என்றாலும் ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களவையில் பேசிய உணவு துறை மற்றும்...
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. என்கவுண்டருக்கு பிறகும்கூட இத்தகைய குற்றங்களை அச்சமின்றி அரங்கேற்றப்படுவது தான்...
மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறிய தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மீது விவாதம் நடத்த மாநிலங்களவையில் 6 மணி நேரம்...
சேலம் பாகல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சப்பானி என்கிற ஐயன் துறை. திருட்டை மட்டுமே தொழிலாக கொண்ட இவர் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு திருட்டு வழக்குகளில்...
ஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஆந்திர அரசு வெளியிட்டுள்ளதாக...
ஈரோட்டில் பலர் மீண்டும் சுவர் ஓவியங்கள் மூலம் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளக்ஸ், பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர்,...
நடிகர் விஜயை பார்க்க நீண்டநேரம் காத்திருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத தனது 64ஆவது படத்தில்...
முன்னணி நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த ஜோடியைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு...
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு 5 நாட்களுக்கு முன்னரே ஜாமீன் கிடைத்தும் உத்தரவாதம் கொடுக்க யாரும் முன்வராததால் சிறையிலேயே தவித்த நிலையில், இன்று...
மாநகராட்சி மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொடர்ந்த...
எகிப்து நாட்டு வெங்காயம் வரத்தால், ரூ.70 ஆக விலை குறைந்த நிலையில் ருசியும் இல்லை... சமையலுக்கும் லாயக்கில்லை.. எனக் கூறி இல்லத்தரசிகள் பலர் எகிப்து வெங்காயத்தை வாங்க...
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவும் கூடாது என்றும் யாரையும் ஆதரித்து பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு...
உள்ளாட்சித் தேர்தலில், திருவாடானை யூனியன் தலைவர் பதவிக்கு அதிமுகவில் எனக்கு, உனக்கு என பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. சேர்மன் பதவியை குறிவைத்து இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர்...
கடலூர் மாவட்டத்தில் நடுக்குப்பம் ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...
கர்நாடகாவில் இடைத்தேர்தலில் ஜெயித்த பாஜக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்...
மு.க.ஸ்டாலினால் தமிழக முதல்வராவது ஒரு போதும் நடக்காது. சாமியார் நித்தியானந்தா தனித் தீவை வாங்கி பிரதமராக அறிவித்துக் கொண்டது போல், மு.க.ஸ்டாலினும் தனித் தீவு வாங்கி தம்மை...