--- --:--:-- --

Month: December 2019

திருவண்ணாமலையில மகா தீபம் – 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.   திருக்கார்த்திகை...

தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சூடான் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர் தீ விபத்தில் பலி

தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சூடான் நாட்டிற்கு வேலைக்கு சென்றவர் பயங்கர தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பெற்று தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை...

ரஜினி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்த், இயக்குனர் சிவா இணையும் புதிய திரைப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். தர்பாரை தொடர்ந்து தனது 168 வது படத்தில் சிறுத்தை, வீரம், விசுவாசம் போன்ற பிளாக்பஸ்டர்களை இயக்கிய...

மூன்று ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி!

ஒடிசாவில் 72 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்துவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மையூர்பச் மாவட்டத்தை சேர்ந்த திரௌபதி என்ற...

“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”

டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விருப்பம் தெரிவித்து இராமநாதபுரம் தலைமை காவலர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு...

பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம்

பொறியியல் படித்து பிஎட் படித்தவர்கள் இனி டெட் தேர்வு எழுதுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   பி‌இ படிப்பில் எந்த பிரிவை எடுத்திருந்தாலும் பிஎட் முடித்த...

கந்து வட்டிக் கொடுமையால் பால் வியாபாரி மனைவியுடன் தற்கொலை

சேலத்தில் மகளின் திருமணத்திற்காக வட்டிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தால் பால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் ரெட்டிபட்டியைச் சேர்ந்த மணி...

ஆதார் இல்லை என்றால் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் ?

ஆதார் அட்டை இல்லை என்றாலும் ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களவையில் பேசிய உணவு துறை மற்றும்...

பைக்கில் லிப்ட் தருவதாகக் கூறி, சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. என்கவுண்டருக்கு பிறகும்கூட இத்தகைய குற்றங்களை அச்சமின்றி அரங்கேற்றப்படுவது தான்...

நாளை மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்

மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறிய தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மீது விவாதம் நடத்த மாநிலங்களவையில் 6 மணி நேரம்...

இப்படி ஒரு திருட்டுப்பயலை நீங்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள்

சேலம் பாகல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சப்பானி என்கிற ஐயன் துறை. திருட்டை மட்டுமே தொழிலாக கொண்ட இவர் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு திருட்டு வழக்குகளில்...

ஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை?

ஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஆந்திர அரசு வெளியிட்டுள்ளதாக...

பேனர் தடையினால் மீண்டும் புத்துயிர் பெறும் சுவர் ஓவியங்கள்

ஈரோட்டில் பலர் மீண்டும் சுவர் ஓவியங்கள் மூலம் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளக்ஸ், பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர்,...

மாற்றுத்திறனாளி மாணவர்களை சந்திக்காமல் சென்ற விஜய்

நடிகர் விஜயை பார்க்க நீண்டநேரம் காத்திருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத தனது 64ஆவது படத்தில்...

“திருச்செந்தூர் கோயிலில் காதலருடன் தரிசனம் செய்த நயன்தாரா” – ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு!!

முன்னணி நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த ஜோடியைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு...

ஜாமீன் கிடைத்தும் அழைத்துச் செல்ல யாரும் வரல…! 5 நாளாக அனாதையாக தவித்த பேராசிரியை நிர்மலாதேவி!!

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு 5 நாட்களுக்கு முன்னரே ஜாமீன் கிடைத்தும் உத்தரவாதம் கொடுக்க யாரும் முன்வராததால் சிறையிலேயே தவித்த நிலையில், இன்று...

“மறைமுகத் தேர்தலுக்கு தடையில்லை”- திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

மாநகராட்சி மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொடர்ந்த...

எகிப்து வெங்காயம் நோ டேஸ்ட்..? நோ யூஸ்..? – ரூ.70 ஆக விலை குறைந்தும் விற்பனை படுமந்தம்!!

எகிப்து நாட்டு வெங்காயம் வரத்தால், ரூ.70 ஆக விலை குறைந்த நிலையில் ருசியும் இல்லை... சமையலுக்கும் லாயக்கில்லை.. எனக் கூறி இல்லத்தரசிகள் பலர் எகிப்து வெங்காயத்தை வாங்க...

“உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் கூடாது; பிரசாரம் செய்யவும் கூடாது” ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தடை!!

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவும் கூடாது என்றும் யாரையும் ஆதரித்து பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.   அரசியலுக்கு...

திருவாடானை யூனியன் சேர்மனுக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு..! முன்னாள் மா.செ.குடும்பத்தில் 2 பேர் குறி வைப்பதால் சலசலப்பு!!

உள்ளாட்சித் தேர்தலில், திருவாடானை யூனியன் தலைவர் பதவிக்கு அதிமுகவில் எனக்கு, உனக்கு என பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. சேர்மன் பதவியை குறிவைத்து இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர்...

பஞ். தலைவர் பதவியை ஏலம் விட்டவர்களுக்கு “சிக்கலோ சிக்கல்”!! மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!

கடலூர் மாவட்டத்தில் நடுக்குப்பம் ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

கர்நாடக இடைத்தேர்தல் : பாஜகவில் ஜெயித்த அனைவருக்கும் மந்திரி பதவி – எடியூப்பா உறுதி!!

கர்நாடகாவில் இடைத்தேர்தலில் ஜெயித்த பாஜக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்...

நித்தியானந்தா போல தனித்தீவு வாங்கினால் மட்டுமே ஸ்டாலினால் சி.எம்.ஆக முடியும்..! அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

மு.க.ஸ்டாலினால் தமிழக முதல்வராவது ஒரு போதும் நடக்காது. சாமியார் நித்தியானந்தா தனித் தீவை வாங்கி பிரதமராக அறிவித்துக் கொண்டது போல், மு.க.ஸ்டாலினும் தனித் தீவு வாங்கி தம்மை...

Right Menu Icon