--- --:--:-- --

Month: December 2019

உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி இன்று மாலை வெளியாக வாய்ப்பு?

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் உச்ச நீதிமன்றம் அளித்த...

பிட்காயின் மூலம் ரூ.2,000 கோடி மோசடி

இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் கோபிசெட்டிபாளையத்தில் தம்பதியர் 2,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாவட்டம்...

மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக அளித்த நண்பர்கள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெங்காயத்தை பரிசாக வழங்கி மணமக்களை நண்பர்கள் வாழ்த்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துபாக்கத்தில் பிரேம்குமார். மார்கரெட் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...

என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார் : நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் விளக்கம்

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் குடும்ப பிரச்சினையால் தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பபடுவதாகவும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தமக்கு தங்கை போன்றவர் என்றும் நடிகை மகாலட்சுமியின் கணவர்...

மார்க்கெட்டில் வெங்காயம் திருடியவருக்கு அடி உதை

புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் வெங்காயத்தை திருடியவரை வியாபாரிகள் அடித்து உதைத்தனர். பிரசித்திபெற்ற குபேர் மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது....

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு ‘பெப்பே’ காட்டிய மத்திய அரசு மீது வழக்கு…! தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் யோசனை!!

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்க முடியாது என கைவிரித்துள்ள மத்திய அரசை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என முதல்வர் இபிஎஸ், துணை...

உள்ளாட்சித் தேர்தல்: புதிய அட்டவணை எப்போது..? மாநில தேர்தல் ஆணையம் ‘தீவிர’ ஆலோசனை!!

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் தேதி அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் புதிய தேர்தல் அட்டவணை எப்போது?வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு...

எளிமையாக நடந்த கேப்டன் விஜயகாந்த் மகன் திருமண நிச்சயதார்த்தம்..! புகைப்படங்கள், வீடியோ இதோ!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.கோவையில் மணப்பெண்ணின் இல்லத்தில் மிக எளிமையாக நடந்த திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள்,வீடியோ வெளியாகியுள்ளது.  ...

கேப்டன் கோஹ்லி அதிரடி விளாசல்..! முதலாவது டி20 போட்டியில் மே.இ.தீவுகளை பந்தாடிய இந்தியா!!

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், கேப்டன் கோஹ்லியின் விளாசலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.   இந்தியா வந்துள்ள மே.இ.தீவுகள் அணி...

எகிப்து, துருக்கி நாட்டு “வெங்காயம்” இறக்குமதி – வந்து சேர 50 நாள் ஆகுமாம்!!

விர்ரென்று விண்ணை முட்டும் அளவுக்கு வெங்காயம் விலை உச்சத்தில் பறப்பதால், துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து 21 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு...

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதையடுத்து அவரது பாஸ்போர்ட்...

கோடிக்கணக்கில் மோசடி : சென்னை கே.எஃப்.ஜே. ஜூவல்லரியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை கே.எஃப்.ஜே. நகைகடையில் சீட்டு பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் பணத்தைத் திருப்பித் தரக் கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை மைலாப்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர் ஆகிய...

உன்னாவ் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்: மக்களவையில் அமளி

உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட விவகாரத்தில் சீதை கதையுடன் தொடர்புபடுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஆதி ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்து சர்ச்சையை...

ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய டெலிவரி ஊழியர்கள் கைது

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிய டெலிவரி ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்....

இரவோடு இரவாக விழுந்த நீர் இடி: பச்சைமலையில் உதயமான புதிய அருவி

அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்த இயற்கையால் மட்டுமே முடியும். பெரம்பலூர் அருகே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மழையில் விழுந்த நீர் இடி புதிய அருவியையே உருவாக்கி...

திருவண்ணாமலை : பக்தர்கள் இதை கொண்டு வந்தால் தங்கம் பரிசு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமான...

4 பேர் என்கவுன்ட்டர் – வரவேற்பும்… விமர்சனமும்..

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.   தெலுங்கானாவில் என்கவுண்டர் ஆக இல்லாமல் குற்றவாளிகளுக்கு நீதி...

திருவாடானை குடித்தது விட்டு வாகனம் ஓட்டிய 9 பேரு தலா 10 ஆயிரம் அபராதம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி பகுதிகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சிலம்பரசன் (25) மல்லனூர் , ஜோன் ( 21), கேப்டன் பிரபாகரன் (22) நரிக்குடி,...

அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் 5 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவு.3 பேருந்துகள் ஜப்தி !!!

அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் 5 அரசு பேருந்துகள் ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவு 3 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட...

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.180க்கு விற்பனை

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரையிலும், சின்னவெங்காயம் கிலோ 170 ரூபாய் வரையிலும்...

சென்னை ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக படிகட்டுகளில் தானியங்கி இருக்கை

சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் மாற்றுதிறனாளிகளின் வசதிக்காக படிக்கட்டுகளில் தானியங்கி இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எளிமையான முறையில் சேவை...

தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது தமிழகம் முழுவதும் பலத்த...

உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை – பாஜகவும் பங்கேற்பு

உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு செய்வது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில், கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாஜக, பாமக, தமாகா கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.   தமிழகத்தில்...

2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ – சைபராபாத் ஆணையரின் பின்னணி..!

தெலுங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பானவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் சைபராபாத் காவலாக இருக்கும் சர்ஜன் ஆர் 11 ஆண்டுகளுக்கு முன்னரே இதேபோன்றதொரு என்கவுண்டரை முன்னின்று நடத்தியது...

Right Menu Icon