--- --:--:-- --

Month: December 2019

பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது – தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் அறிவுறுத்தல்

பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு...

சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் கடை உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக...

மீண்டும் நடிகர் ரஜினிகாந்துடன் இணையும் நடிகை மீனா

சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகை மீனா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1984 ஆம் ஆண்டு வெளியான...

டிசம்பர் 26 இல் நிகழும் சூரிய கிரகணம்

தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரிய இருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வரும் 26-ஆம் தேதி நிகழவுள்ளது. இதனை காண கொடைக்கானலில் உள்ள வான்...

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோதே தனது கணவர் தீயில் சிக்கியதாக பெண் கண்ணீர் மல்க பேட்டி

சூடான் விபத்து சம்பவத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தனது கணவர் தீயில் சிக்கியதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சூடானின் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ...

குஜராத்தில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் உருவாகி வருகிறது. இதில் போட்டிகள் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. உலகில் மிகப்பெரிய...

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீன்...

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை தொடர வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து...

ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசினார்: சீமான்

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் ஈழத்தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி தன்னிடம் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்....

புதிய பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் விதித்த புதிய கட்டுப்பாடு!

இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் புதிய பயனாளர்களுக்கு வயதை பதிவு செய்வதை கட்டாயமாக்கி உள்ளது.   வயது வரம்பிற்கு ஏற்ப செயலியில் காட்டப்படும் விளம்பரங்களை...

தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்ட யானைகள் கூட்டம்

சத்தியமங்கலம் அடுத்த பெங்களூரு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் முகாமிட்டு இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக பயணிக்க வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்....

நான் வெங்காயமோ, பூண்டோ அதிகம் சாப்பிடுவதில்லை

வெங்காயமோ, பூண்டோ சாப்பிட தான் அதிக அக்கறை கொண்டதில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்திருக்கிறது...

மின்கம்பம் நடுதல் பணியில் தமிழகத்திலேயே தேர்ச்சி பெற்ற முதல் பெண்

மின் வாரியத்தில் கம்பம் நடுதல், புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக பெண் ஒருவர் உடல்தகுதி தேர்வில் தேர்வாகியுள்ளார்.   சேலம்...

இனி நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது

நாடாளுமன்ற உணவகத்தில் தங்களுக்குத் தரப்படும் கட்டண சலுகைகளை விட்டுத்தர எம்பிக்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்ல்லாவின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவை...

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் மட்டும் தள்ளி வைப்பு..? – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் காரசார விவாதம் நடந்தது. புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா? தமிழகம் முழுவதும்...

“கட்சியை விட்டே விலகிய பின் அமமுக மீது அக்கறை ஏன்?”- பெங்களூரு புகழேந்திக்கு உயர் நீதிமன்றம் சூடு!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியை விட்டே விலகிய...

“இனி பாஜக சங்காத்தமே வேண்டாம்” – திமுகவில் இணைந்தார் பி.டி. அரசகுமார்!!

திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்ந்ததற்காக, தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிருப்தியடைந்த...

கர்நாடகாவில் எடியூரப்பா கண்டம் தப்புவாரா? 15 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

கர்நாடகாவில் மினி பொதுத் தேர்தல் போல், 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7 தொகுதிகளிலாவது பாஜக வென்றால் மட்டுமே, எடியூரப்பா தலைமையிலான அரசு...

பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள...

ஜனவரி முதல் கார்களின் விலை உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி அறிவிப்பு

கார்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் உயர்த்த இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் விலையை...

நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள்: பதலளிப்பதில் சிரமம்

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக ஆவதற்குத் தேவைப்படும் தேர்வில் சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது.   அதற்கு புரிந்து பதிலளிக்க சிரமப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 2 தாள்களாக நடத்தப்படும்...

எனது மனைவி என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்

தமது மனைவி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார். ஈஸ்வர் தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மகளிடம் தவறாக...

சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு...

சென்னை ஆலந்தூரில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை ஆலந்தூர் அருகே சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மண்ணடியில் சேர்ந்த இரும்பு வியாபாரி சையத் இப்ராகிம். தமது நண்பர்...

Right Menu Icon