--- --:--:-- --

Month: December 2019

{10.12.2019} செவ்வாய்கிழமை இன்றைய ராசிபலன்

கார்த்திகை-24   10.12.2019 செவ்வாய்கிழமை   சந்திராஷ்டமம்~ சுவாதி   🔯மேஷம் ராசி   விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்....

வெங்காய விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் !!!

வெங்காய விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   கோவை பார்க் வீதியில் உள்ள அனைத்திந்திய...

உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.ஒருவர் கைது !!!

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனைச்சாவடி சாவடியில் உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்...

எகிப்தில் இருந்து கோவைக்கு வந்த வெங்காயம் !!!

எகிப்து நாட்டில் இருந்து கோவை எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு 60 டன் பெரிய வெங்காயம் இரண்டு கண்டெய்னர் லாரியில் இருந்து வந்தது.   நாடு முழுவதும்...

தமிழகம், புதுவையில் தொடரும் மழை…!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு...

டிக்டாக் மூலம் பழகி நர்சிங் மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் கைது

சேலத்தில் டிக் டாக் மூலம் பழகி நர்சிங் மாணவியை கடத்தி சென்ற இளைஞர் கைதான நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு பயந்து இளைஞர் நண்பர் ஒருவர் தற்கொலை...

ஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் – பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு குறித்த ஆவணங்களை ஒரு வாரத்தில் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்...

வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

வட மாநிலங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் வெங்காய விளைச்சல் கடும் சரிவு ஏற்பட்டது விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வெயிலில் கருகியும்,...

திருவண்ணாமலையில் இன்று தீபத் திருவிழா! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் திருவிழா நடைபெற உள்ள நிலையில் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன்...

ஆபாசப்படத்திற்கு அடிமையா நீங்கள்? அதனால் வரும் பிரச்சனையா பாருங்க..

ஆபாச படங்கள் பார்ப்பது மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பதோடு பார்ப்பவர்களின் நடவடிக்கைகளையும் மாற்றியமைக்கிறது என்று கனடாவில் ஒரு ஆய்வு தெரிவித்திருக்கிறது. உலகம் முழுக்க இணையதளம் பெரும் வளர்ச்சி பெற்றதிலிருந்து...

அயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கும் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மனு செய்யப்போவதாக இந்துமகா சபை தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்...

நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மலை ரயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர். நீலகிரி மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து பயணம் செய்யலாம் என்று தென்னக...

இரு கட்டமாக எங்கெங்கு தேர்தல்..? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. இதிலும் குழப்பம்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரு கட்டமாக தேர்தலை அறிவித்குள்ள நிலையில், எந்தத் தேதியில் எங்கு தேர்தல்...

தமிழகத்தில் வளங்கள் களவு போனதுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்

தமிழகத்தின் வளங்கள் களவு போனதற்கு திராவிட கட்சிகளை காரணம் என்பது அனைவரும் அறிந்தது தானே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திராவிட...

வெங்காயம் பரிசுப்பையை தொண்டர்களுக்கு வழங்கிய நாராயணசாமி

புதுச்சேரியில் நடைபெற்ற சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் தொண்டர்களுக்கு முதல்வர் நாராயணசாமி வெங்காயம் அடங்கிய பரிசு பையை வழங்கினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது...

“தலைவர் பதவி ரூ.50 லட்சம் ; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்”! உள்ளாட்சி தேர்தலில் ஏலத்தையும் ஆரம்பிச்சாச்சு!!

கடலூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத் தலைவர் பதவி ரூ 15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.   உள்ளாட்சித்...

ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் மாணவனுக்கு எலும்பு முறிவு

சேலத்தில் மூன்றாம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்து எலும்புமுறிவு ஏற்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள்.   சேலம் பொன்னம்மாப்பேட்டை தெருவை...

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் செலவில் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் செலவில் பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஒரு...

பாலியல் புகார் – ஆசிரியருக்கு அடி உதை

நாகர்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.   நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை...

சோனியா காந்திக்கு திமுக எம்பிக்கள் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி திமுக எம்பிக்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சோனியாகாந்தி இன்று தனது 73 வது பிறந்தநாளை...

கால்களால் விமானத்தை இயக்கும் ஜெசிகா!

கைகள் இன்றி விமானம் ஓட்டுகிறார் இளம்பெண் ஒருவர். கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார் அவர். விமானத்தை இயக்கும் இந்த கால்கள் உலகத்திற்கு சொல்லும்...

110 சவரன் கொள்ளைபோனதாக நாடகமாடிய மாமனார், மருமகள்

கன்னியாகுமரியில் வீட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதாக கூறி மாமனாரும், மருமகளும் சேர்ந்து நாடகம் அரங்கேற்றி இருப்பது காவலர்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம்...

தமிழக வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை!

கோவையை சேர்ந்த திருநங்கை ஒருவர் தமிழக வனத் துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். திருநங்கை ஒருவர் அரசு பணிக்கு வருவது சாதாரண விஷயம்...

நடுரோட்டில் அரிவாளை வீசி மிரட்டிய நபர்.. அலறிய பொதுமக்கள்.. சிசிடிவி காட்சி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொது மக்களை மிரட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணராயபுரத்தில்...

Right Menu Icon