பெரம்பலூர் எம்.பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான, பாரிவேந்தருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். பாரிவேந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி குடியரசுத்தலைவர் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அது ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பாரிவேந்தரின் செயல் மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் எனவும் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?