அனைத்து அரசு அலுவலகங்களிலும் காகிதம் இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வடிவமைப்பு நிறுவனத்தை ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் உதவியோடு அனைத்து இல்லங்களிலும் இணைய திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களிலும் காகிதம் இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்!
