தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தஞ்சையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 35 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல், கோவை, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்