--- --:--:-- --

பணப்பட்டுவாடா குறித்து மதுரையில் ஆர்.பி.உதயகுமார் சூசகப் பேச்சு

9

துரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து மிகவும் சூசகமாகப் பேசினார்.

 

“இந்த முறை வறட்சியே இருக்காது” என அவர் குறிப்பிட்டதால், அங்கிருந்த அதிமுகவினர் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Right Menu Icon