மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா.. புதிய மேயர் இன்று தேர்வு..!
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு விவகாரம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மேயர் இந்திராணி நேற்று முன் தினம் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்....
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு விவகாரம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மேயர் இந்திராணி நேற்று முன் தினம் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்....
தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் புதிய ஒளியைப் பரப்பும் வகையில், சென்னை சேப்பாக்கிற்கு அடுத்தபடியாக மாநிலத்தின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மதுரையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம்...
மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம்...
தொடர் பண்டிகை விடுமுறையை ஒட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் தொடர்...
மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக்...
மதுரையில் திங்கள்கிழமை (15.09.2025) நடந்த பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச்...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...
மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 1 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15...
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-“தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதே சமயம்...
மதுரை விஜய் மாநாட்டிற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம்...
மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசிய பவுன்சர் மீது, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர் தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ள...
மதுரையில் நடைபெற்ற த.வெ.க-வின் மாநில மாநாட்டுக்கு வந்த நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்...
மதுரை தவெக மாநாட்டு திடலில் கிரேன் உதவியுடன் நிறுவும்போது, 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது...
மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் வர வேண்டாமென விஜய் கோரிக்கை விடுத்துள்ளா். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக...
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 18) முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 5...
மதுரையில் நடைபெற உள்ள தவெகவின் மாநில மாநாட்டை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21 ஆம்...
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தியில் நடைபெற இருந்த நிலையில்...
மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவலர்களான பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து...
மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. ஆனால், தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பேருந்து...
மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 1,853 கோடி ரூபாயில் 46.7 கி.மீ தூரம் 4 வழிச் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை...
தமிழகத்தில் நடைபெறுகிற இந்த முருக பக்தர்களின் மாநாடு ஒரு மிகப்பெரிய எழுச்சியை கொடுக்கின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மதுரை...
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் குப்பைக் கிடங்குடன் விவசாய நிலமும்...
மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன். வசந்த் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வீடுகட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், கடை அனுமதி என பல விஷயங்களில்...
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. கார் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அதிலிருந்த 4 பேர் உடனடியாக கீழே இறங்கியதால், உயிர் சேதம்...