கார் கண்ணாடிகளை கத்தி வைத்து உடைத்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கைது..!
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன், கையில் கத்தி மற்றும் கற்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென...
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன், கையில் கத்தி மற்றும் கற்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென...
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் நிர்வாகி ஒருவர், அங்கிருந்த பெண்களின் காலில் விழுந்து இரட்டை இலைச் சின்னத்திற்குத்...
திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்; மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப் பெற கார்கேவிடம் வலியுறுத்தி உள்ளேன். காங்கிரஸ்காரர்கள் வந்தே மாதரம் ஜெ என மட்டும்...
மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் து.சுப்பு லெட்சுமி, எம்.செல்லையா, டாக்டர் மு.சீனிவாசன், எஸ்.மீனா ஆகியோர் மீண்டும் 2-வது முறையாகப்...
மதுரை மாநகராட்சி மேயர் பதவி காலியாக உள்ளதால் மாநகராட்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாநகராட்சிக் கூட்டத்தை வரும் பிப்ரவரி 10-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்...
ஜல்லிக்கட்டுக்காக 2017-ல் அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் உமர் முக்தார், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட 64 பேரையும் விடுதலை செய்து மதுரை...
மதுரையில் நடபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ தளபதியின் செயல் கண்டிக்கத்தக்கது. ...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்துக்கு நேரில் போய் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசுகள்...
மதுரை அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள...
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆன்லைன் மூலம் சுமார் 15,000 காளைகளும், 5,000 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு...
திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘சான்றோா் பெருவிழா’ எனும் இலக்கிய விழாவின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள...
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...
சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த...
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும், மாநகராட்சி...
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக...
மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. பாரம்பரியமாக,...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் பேசப்பட்ட அரசியல் திராவிடம். ஆரியம் அல்லது பார்ப்பனியம் என்ற...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
கோவை, மதுரை இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில்...
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி...
சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலையில் இவ்வாண்டிற்கான...
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ...