திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலி மாசி திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா...





