--- --:--:-- --

அரசியல்

அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.   இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில்,...

தேம்பித்தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்! கண்ணீர் சிந்தியதற்கு இதுதான் காரணம்

வாக்கு சேகரிப்பின் போது அன்புமணி ராமதாஸ் கதறியழுத சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.   அதிமுக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி...

வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

கும்பிடு போட்டது குத்தமா போயிடுச்சேப்பா! அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...

ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி...

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேகம்! அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் சோகம்!!

தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...

மக்களதை தேர்தலில் முதல்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது!

புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.     மக்களவைக்கு...

வெற்றிக்காக டிடிவியின் உதவியை நாடினாரா பொன்னார்? அதிரடி புகாரால் அதகளப்படும் அரசியல் களம்!

பாஜக கூறியதால் தான் கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள...

எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை

எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...

கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...

ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ...

பா.ம.க.வில் இருந்து முக்கிய நிர்வாகி ‘ஜூட்’! தேர்தல் நேரத்தில் ராமதாஸ், அன்புமணிக்கு ‘ஷாக்’

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக, அந்த கட்சியில் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பா.ம.க....

அமேதி தொகுதில் மனு தாக்கல் செய்தார் ராகுல்! திறந்த வாகனத்தில் 3 கி.மீ. ஆரவாரமாக ஊர்வலம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.   நாட்டின் 17-வது மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது....

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்! ரஜினி ‘வாய்ஸ்’ பின்னணியில் யார்?

சென்னை: தேர்தல் நேரத்தில் அரசியல் பேசவேண்டாம் என்று கூறிய ரஜினி, நதிநீர் இணைப்பு பற்றிய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டி பேசியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக...

அதிமுக அரசுக்கு காத்திருக்கும் பேராபத்து! ஆட்சியை தக்க வைக்க கிடைக்குமா ‘பத்து”?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக மே தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்ற...

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி! தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் இ.பி.எஸ். ஆவேசம்

மேட்டுப்பாளையம்: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று, மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.   நீலகிரி...

துணைமுதல்வர் வாக்கு சேகரிப்பு! கூட்டத்தில் சலசலப்பு!!

திருவாடானையில் தமிழக துணை முதல்வர் பிரச்சார வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையினை வழக்காத நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில்...

வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஓ.பி.எஸ். கடமைக்கு பிரசாரம் செய்ததாக கட்சியில் முணுமுணுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு தமிழக துணை முதல்வர், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஓ பன்னீர்செல்வம் கூட்டணி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில்...

மோடியை எதிர்த்து போட்டி இடவில்லை! அய்யாக்கண்ணுவின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்

சென்னை: பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுவார்கள் என்ற முடிவில் இருந்து அய்யாக்கண்ணு திடீரென பின்வாங்கியுள்ளார். அமித்ஷாவுடனான சந்திப்பே, அவரது மனமாற்றத்திற்கு காரணம்...

‘கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்!’ விரைவில் விசாரணை: முதல்வர் தடாலடி அறிவிப்பு

உதகை: முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்து, திமுக தலைவரானவர் மு.க. ஸ்டாலின் என்று, உதகையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு...

நதிகள் இணைப்புக்கு ஆணையம்; விவசாயிகளுக்கு பென்ஷன்! பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இன்னும் பல அதிரடிகள்

புதுடெல்லி: நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாத கடன் உள்ளிட்ட பல அறிவிப்புகள், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன....

கெங்கவல்லி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்கா வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சொக்கனூர் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, தேர்தல்...

சொந்த தொகுதியில் ஓட்டு சேகரிக்க எதிர்ப்பு! தலைதெறிக்க ஓட்டம் பிடித்த அமைச்சா், எம்.பி;.,

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாஜக., வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், திமுக., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

திருவாடானை எல்லைக்குள் தொல்லை! பறக்கும் படையினரின் செயலால் பரிதவிக்கும் பொதுமக்கள்…

திருவாடானை தாலுகாவில் பறக்கும் படை யினரின் வாகன சேதனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகளின்...

Right Menu Icon