--- --:--:-- --

அரசியல்

திருமாவளவனுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது ! ராமதாஸ் ‘லடாய் !!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப்...

ஜெயலலிதா உயிரோடு இருந்தால் ஓபிஎஸ் மகன் ஓட்டுக்கேட்டு வர முடியுமா?- ஸ்டாலின்..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு சீட் வாங்கியவர் ஓபிஎஸ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்....

அதிமுக., பாஜக கூட்டணி கட்சிகள் இராமநாதபுரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர்., அருகே உள்ள பாஜக., தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட...

பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில்- டிடிவி தினகரன் மனு

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க...

ராதாரவி சஸ்பெண்ட் என்பது திமுகவின் தேர்தல் ஸ்டண்ட்’…தமிழிசை தடாலடி…

‘நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசியது தொடர்பாக ராதாரவி மீது தி.மு.க. எடுத்திருக்கும் நடவடிக்கை என்பது அவர்களது தேர்தல் காலத்து ஸ்டண்ட்தான்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத்...

டி.டி.வி ரகசிய கூட்டு..? ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி போட்ட திட்டம்..!

அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி திட்டம் வகுத்துள்ளார். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணத்தை வாரி இறைக்க யூகம் வகுத்துள்ளதாக தகவல்...

பாஜகவுக்கு ஆதரவு… மு.க.அழகிரி அதிரடி!!

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தவர். தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர். மதுரையை பிரதானமாக கொண்டு திமுக அரசியலை இயக்கியவர். ஒரு...

தேர்தல் பிரசாரத்தில் வாகன பேரணிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேச போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங். இவரும், சைவிகா அகர்வால் என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தேர்தல் பிரசாரத்தின்போது, வேட்பாளர்கள்...

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி -டிஸ்கஸ்

பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு...

நாட்டிற்கு ஒப்பந்த பிரதமர் தேவையில்லை; -நக்வி

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த...

முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேட்புமனு தாக்கல்!

கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா...

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கடிதம் எழுதிய நயன்தாரா..!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் கும்பிடுகிற மாதிரி இருக்கிற கே.ஆர்.விஜயா போன்றவர்களைத்தான் சீதை வேடங்களில்...

வேட்பு மனுத் தாக்கல். 91 தொகுதிகளுக்கு இன்றே கடைசி நாள்!

https://www.youtube.com/watch?v=JLrJHK1_MwM&ab_channel=KUTTRAMKUTTRAME டெல்லி: 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிக்கு நடைபெறும் முதல் கட்ட லோக் சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாடு...

அதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்…. ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு!

சென்னை: பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. நடிகர், நடிகைகளை தங்களுக்காக...

`உங்கள் டிமாண்ட் என்ன?’ – அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த...

`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்!’ – கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவகங்கைத் தொகுதியில் வெற்றிபெறுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்...

மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி, ரூ. 25,000 பணம்: திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் உறுதி

திருப்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஏ.எம். ஷேக் தாவூர் நூதனமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல்...

தே.மு.தி.க-வா?, தே.தி.மு.க-வா? – கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி!

தே.மு.தி.க-வின் பெயரை அமைச்சர் வேலுமணி தே.தி.மு.க என்று சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத, அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும்,...

670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பேட்டி

சென்னை: ''சென்னையில், 670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர், பிரகாஷ் தெரிவித்தார். ஓட்டுச்...

`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ!’ – உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி

‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும், நாங்கள் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்’ என உறுதியாக இருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனதை...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்!

கோயம்புத்தூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குறும்படம்...

தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்… தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்

கோவை:விவசாயிகள் பாதிப்பு, புயல் சேதம் என பல பிரச்னைகளில் தமிழகத்தை மத்தியில் ஆளும் கட்சி கண்டுகொள்ளாததற்கு தமிழிசையும், ஹெச்.ராஜாவுமே காரணம் என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கிறார். தமிழகத்தில்...

`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்!’ – தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

`கோவையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால்தான் நமது மானம் மரியாதை காப்பாற்றப்படும்’ என்று அ.தி.மு.க தொண்டர்களிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார் கோவை நடாளுமன்றத் தொகுதியில்...

வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ் மருமகள்.!

தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார். இன்று முதல் தனது பிரசாரத்தை துவங்கிய ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில்...

Right Menu Icon