--- --:--:-- --

அரசியல்

மோடி தலைமையில் பாஜக ., ஆட்சி மீண்டும் அமையும்! மோடி தம்பி நம்பிக்கை

பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி இன்று ராமேஸ்வரம் சென்றார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து அப்துல் கலாம் வீட்டிற்குச் சென்ற அவர் கலாமின் அண்ணன்...

நாட்டின் காவலாளிக்கும், களவாணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் – பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ள தேர்தலுக்களுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூடு பிடித்துள்ளது.   இந்த...

மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பா? பதவியை உதறித் தள்ளும் அமைச்சர்

தேர்தலில் போட்டியிட தனது மகனுக்கு வாய்ப்பு தந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார்.   மத்திய உருக்குத்துறை அமைச்சர் பிரேந்தர்...

தமிழத்தில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரசாரம் பண பட்டுவாடா தடுக்க ஆணையம் கண்காணிப்பு

தமிழகத்தில், மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள...

43 சதவீத புதுவை வாக்காளர்கள் பணத்துக்காக ஓட்டு போடுகிறார்கள்!

பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும் ஆர்.ஏ. ஆஸ்டரைஸ்...

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ஆனந்த் இன்று திருவாடானை சின்னகீரமங்கலம் அதை...

வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து பிரியங்கா போட்டியா?

பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற...

சென்னையில் நாளை விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்! கூட்டணி கட்சியினர் திக்..திக்..

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் சென்னை திரும்பினார். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட...

தேவாலயங்களில் தோ்தல் பிரச்சாரம் முழு மூச்சு! தோ்தல் ஆணையத்தின் விதி என்ன ஆச்சு?

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.அதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான...

இடைத்தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் பாருங்க! திருவாடானையில் நடிகர் செந்தில் ‘புது குண்டு’

இடைத்தேர்தலுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் டி.டி.வி. தினகரனிடம் வந்துவிடும் என்று நடிகர் செந்தில், திருவாடானையில் பிரசாரம் செய்தார்.   அ.ம.மு.க.வின் ராமராதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்...

‘தண்ணி’ கிடைக்குது; தண்ணீர்தான் கிடைக்கல! நடிகை கோவை சரளா கலகல பிரசாரம்

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்கிறது; டாஸ்மாக் தண்ணிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, பிரசாரத்தின் போது அரசை கிண்டலடித்து நடிகை கோவை சரளா வாக்கு சேகரித்தார்.   மக்களவை...

விவசாயம் பற்றி பேசாமல் வீரதீரம் பற்றி பேசுவதா? பிரசாரத்தில் மோடிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனைகளை பற்றி மோடி பேசாமல், வீர தீரங்களை பற்றி தான் பேசுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரசாரத்தின்...

தேர்தலுக்கு பின் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப் போகிறது: ஸ்டாலின் ஆவேச பதிலடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடியின் வாழ்க்கை தான் கிழியப் போகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   அண்மையில் தேர்தல் பிரசாரத்தில்...

கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்துவோம்! தேனி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க விரும்புகிறேன் என்று, தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.  ...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுடன்,...

திருவாடானை அருகே   ஓட்டு கேட்டு வந்த  பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன்  விரட்டியடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு 2016 - 17 மற்றும் 2018 - 19...

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான  மோடி அரசு –  கொக்கரிக்கும் வைக்கோ

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க துவங்கியுள்ளது. இந்த...

ரிமோட்டை டிவி மீது வீசியெறிந்த கமல்ஹாசன்! என்னாச்சு அவருக்கு? ஏன் இப்படி செய்தார்?

கட்சி தலைவர்களின் பேச்சால் கோபமடைந்து டிவி மீது ரிமோட்டை தூக்கி வீசிவது போல், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் விளம்பரத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.   மக்களவை...

திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் – நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகளின் அவலம்

திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் - நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகளின் அவலம் திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் வந்து வாக்கு...

தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும்! சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசம்

தமிழ்நாடு  தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். கருணாநிதியை தமிழக அரசு அவமதித்தது என்று சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.   மக்களவை தேர்தலில் போட்டியிடும்...

திட்டமிட்டபடி தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் ஏப்.18இல் நடக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.   நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக...

தமிழகத்தில் தொடரும் வருமான வரித்துறை அதிரடி! சென்னை, நாமக்கல் உள்பட 11 இடங்களில் சோதனை

சென்னையில் நிதி நிறுவன அதிபர் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   மக்களவை தேர்தலை...

மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை! விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம்

மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர்....

பிரசாரத்தின் போது சீண்டிய காங்கிரஸ் தொண்டர்! ஆவேசமாக கன்னத்தில் பளார் விட்ட தமிழ் நடிகை

தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டத்தில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் நடிகை குஷ்பு ஆவேசமாக அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..   பிரபல...

Right Menu Icon