--- --:--:-- --

தமிழ்நாடு

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து ரத்துதான்! முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.   மக்களவை தேர்தலில்...

ஒரு பக்கம் பணமழை! மறுபக்கம் கனமழை!! குளிர்ந்து போன தமிழக மாவட்டங்கள்

தமிழகத்தில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஒரு பக்கம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.   தமிழகத்தில் நாளை...

அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டே சோதனை நடந்தது! தூத்துக்குடி ரெய்டு பற்றி கனிமொழி குற்றச்சாட்டு

திட்டமிட்டு அச்சுறுத்தும் நோக்கில் தமது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதாக, கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.   தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி...

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு! ஜனநாயகப்படுகொலை என எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆரம்பத்தில் இருந்தே பெரும்...

உங்கள் குழந்தைக்கு பள்ளியில் கோடை சிறப்பு வகுப்பா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கொஞ்சம் படிங்க!

தமிழகத்தில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   தமிழத்தில் உள்ள அரசு...

இன்றுடன் நிறைவு பெறுகிறது தேர்தல் பிரசாரம்! ஓட்டு வேட்டையில் தலைவர்கள் தீவிரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.   இதன்...

லோக் ஆயுக்தா நடுவராக ஓய்வு நீதிபதி பி.தேவதாஸ் பதவி ஏற்றார்

உயர் பதவி வகிக்கும் பிரதமர், மத்திய மந்திரிகள், முதல் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசார்ப்பதற்கென்று நாட்டின் பல மாநிலங்களில்...

இடியுடம் வெளுத்து வாங்கப் போகிறது மழை! உங்கள் ஊரில் மழை நிலவரம் இதுதான்!

தமிழத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.   இது குறித்து, தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான், தனது...

திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல்

திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஆணையர்கள் தாங்கள்...

சமாதானமா? சவாலா? முடிவு உங்க கையில…! சீமானுக்கு பிரபல நடிகர் பகிரங்க எச்சரிக்கை

தமக்கும் தமது ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினர் தொல்லை தருவதை சீமான் தடுக்காவிட்டால், சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ...

சென்னை எம்.எல்.ஏ. ஆஸ்டலில் திடீர் ரெய்டு! பறக்கும் படையினரின் அதிரடியால் பரபரப்பு

சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையால் பரபரப்பு நிலவியது.   தமிழத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன்...

நடிகர் ரித்தீஷ் உடல் சொந்த ஊரான மணக்குடியில் இன்று மாலை அடக்கம்

இராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். தேனி தொகுதி வேட்பாளர்...

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை; பக்தர்கள் வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் தரிசித்து வழிபட்டனர்.   அதிகாலையிலேயே வீட்டின் முன் மாக்கோலமிட்டு, வீடுகளில் முக்கனிகள்,பணம்...

இடைத்தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் பாருங்க! திருவாடானையில் நடிகர் செந்தில் ‘புது குண்டு’

இடைத்தேர்தலுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் டி.டி.வி. தினகரனிடம் வந்துவிடும் என்று நடிகர் செந்தில், திருவாடானையில் பிரசாரம் செய்தார்.   அ.ம.மு.க.வின் ராமராதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்...

விவசாயம் பற்றி பேசாமல் வீரதீரம் பற்றி பேசுவதா? பிரசாரத்தில் மோடிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனைகளை பற்றி மோடி பேசாமல், வீர தீரங்களை பற்றி தான் பேசுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரசாரத்தின்...

மண்ணைப் புண்ணாக்கும் பிளாஸ்டிக் பைகள்! கால்நடைகளை காவு வாங்க காத்திருக்கும் இராமநாதபுரம் நகராட்சி!!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை 1985இல் பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த இராமநாதபுரம்...

கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்துவோம்! தேனி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க விரும்புகிறேன் என்று, தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.  ...

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு - குடிநீர் வழங்குவதில் சிக்கல் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை...

தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும்! சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசம்

தமிழ்நாடு  தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். கருணாநிதியை தமிழக அரசு அவமதித்தது என்று சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.   மக்களவை தேர்தலில் போட்டியிடும்...

மேற்கு தொடர்ச்சிமலையில் பயங்கர காட்டுத்தீ! அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து நாசம்

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.   கோவை மாவட்டம்...

திட்டமிட்டபடி தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் ஏப்.18இல் நடக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.   நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக...

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் அரசுக்கு சறுக்கல்! அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிப்பதற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையையும் ரத்து...

தமிழகத்தில் தொடரும் வருமான வரித்துறை அதிரடி! சென்னை, நாமக்கல் உள்பட 11 இடங்களில் சோதனை

சென்னையில் நிதி நிறுவன அதிபர் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   மக்களவை தேர்தலை...

வனப்பகுதியில் வரலாறு காணாத வறட்சி! தண்ணீருக்காக விலங்குகள் இடப்பெயர்ச்சி

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது .   கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை,...

Right Menu Icon