கோடம்பாக்கம் சந்திப்பு: பேய் பாபு ஆன யோகிபாபு!
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கூடுகின்றன. இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் உதவியாளர் சுரேஷ் இயக்கியிருக்கும் ‘பட்டிப் புலம்’ என்ற படத்தில் பேய் என்ற...
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கூடுகின்றன. இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் உதவியாளர் சுரேஷ் இயக்கியிருக்கும் ‘பட்டிப் புலம்’ என்ற படத்தில் பேய் என்ற...
பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா என்று விஜய் சேதுபதி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த...
தயாரிப்பாளர் மீது பொய்யான புகார் கொடுத்த நடிகை ஸ்ரீரெட்டியை போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று...
காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவகங்கைத் தொகுதியில் வெற்றிபெறுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்...
மதுரை திருமங்கலம் அருகே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதிகாரிகள் ஆதரவுடன் மணல் கடத்துகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு தாசில்தாரே துணைபோகிறார் என்றும் புகார் எழுந்துள்ளது....
காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் மீது சென்னை அணி கேப்டன் தல தோனி போலீஸில் புகார் அளித்துள்ளார். சென்னை : காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் மீது சென்னை அணி...
திருப்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஏ.எம். ஷேக் தாவூர் நூதனமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல்...
தே.மு.தி.க-வின் பெயரை அமைச்சர் வேலுமணி தே.தி.மு.க என்று சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத, அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும்,...
"எனக்கு ஒரு நடிகருடைய பையன்ங்கிற அடையாளம் இருக்கு. ஆனா, எதுவுமே இல்லாம உறியடிங்கிற படத்தை இவரால எப்படிக் கொடுக்க முடிஞ்சதுனு எனக்கு பிரமிப்பு இருந்தது. இது வெறும்...
சென்னை: ''சென்னையில், 670 ஓட்டுச் சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர், பிரகாஷ் தெரிவித்தார். ஓட்டுச்...
‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும், நாங்கள் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்’ என உறுதியாக இருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனதை...
விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் பகுதியில் இந்த...
மதுரையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாதி மறுப்பு திருமணமே காரணம் என சொல்லப்படுகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்....
நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் சார்ந்துள்ள தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்...
கோயம்புத்தூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குறும்படம்...
கோவை:விவசாயிகள் பாதிப்பு, புயல் சேதம் என பல பிரச்னைகளில் தமிழகத்தை மத்தியில் ஆளும் கட்சி கண்டுகொள்ளாததற்கு தமிழிசையும், ஹெச்.ராஜாவுமே காரணம் என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருக்கிறார். தமிழகத்தில்...
`கோவையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால்தான் நமது மானம் மரியாதை காப்பாற்றப்படும்’ என்று அ.தி.மு.க தொண்டர்களிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார் கோவை நடாளுமன்றத் தொகுதியில்...
தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார். இன்று முதல் தனது பிரசாரத்தை துவங்கிய ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில்...