பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!
சிவகங்கை மாவட்டம் மதுகப்பட்டு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாரிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும்...
சிவகங்கை மாவட்டம் மதுகப்பட்டு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாரிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும்...
ஆணவத்துடன் ஏதாவது பேசி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தற்போது பாஜகவினரை தாக்குவதாக நினைத்து, தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதியினரை அவமதித்து...
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது...
தனது iphone-யை காணவில்லை என நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஷாலு. ...
பெண் எனக்கூறி instagram மூலமாக பல பெண்களை தொடர்பு கொண்டு பேசி அவர்கள் ஆடைகள் இன்றி காட்சியளிக்கும் படங்களை வாங்கி வீடியோ காலில் பேசும்படி மிரட்டிய தனியார்...
கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி முதியவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கூடலூர்...
கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாருக்குள்ளான பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் விசாரணை குழு அளித்த பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
கேரள மாநிலம் கொச்சியில் ஒரு இளைஞனை காதலிப்பது போல் நடித்து வீட்டிற்கு வரவில்லை. இளைஞரை அடித்து நிர்வாணமாக படம் பிடித்து பணம் பறித்த ஐந்து பேரை போலீசார்...
மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவியை உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார்...
கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பணிமனையில் வேலை...
பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில உரிமை ஆணைய விசாரணை குழு விசாரணை நடத்துகிறது. பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஆதிபத்மன் ஏற்கனவே...
செங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் 43 வயது பெண்...
சென்னையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை டெலிவரி செய்த பொழுது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை துறைப்பாக்கத்தை...
தர்மபுரியில் வசியம் செய்வதற்காக அழைத்துச் சென்று காதலியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கூறி மந்திரவாதியை கொடூரமாக கொலை செய்த காதலன் நீதிமன்றத்தில் சரணடைந்தான். தர்மபுரி மாவட்டம் ஏரியூர்...
கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்....
ஆவடி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே எந்த ரெட்டி குப்பத்தை...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒன்றரை ஆண்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு...
நாமக்கல் அருகே கிராம நிர்வாக பெண் அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். பொன்னுசாமி என்பவர் கிராம அலுவலராக பணியாற்றி...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாப்பூரை சேர்ந்த வினாக் ஷங்கர் நவாலி என்பவரிடம் போலீசார் விசாரணை...
சென்னை மாத்தூரில் உள்ள உதயம் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் 17 வயதான சிறுமிகள் மூன்று பேருக்கு சூப்பர்வைசர் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சூப்பர்வைசர் மற்றும் சூப்பர்...
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரீஷ் என்பவரை கைது...
விழுப்புரம் அருகே தகாத உறவில் இருந்து வந்த மனைவி கணவனை கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி செய்த நிலையில் போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த ஜம்பூதி கிராமத்தை...
தென்காசியில் தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இருந்த புகாரில் பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமி புறத்தில் உள்ள...
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் ஊர் காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்....