--- --:--:-- --

Month: April 2023

நடிகை சமந்தாவிற்கு அழகிய கோவில் கட்டிய ரசிகர்..!

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பல்லாவரத்தில் இருந்து இப்போது பாலிவுட் வரை ரீச் பெற்றுள்ளார். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட...

கிளாமரில் அத்துமீறும் நடிகை ஜான்வி கபூர்..!

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான...

ஜிபி முத்து இனி குக் வித் கோமாளிக்கு வர மாட்டாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்திருக்கிறார் ஜிபி முத்து. அவர் கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக...

கைக்குழந்தையை தூக்கிப் போட்டு ரசித்த கொடூரன்..!

கள்ளக்காதல் விவகாரத்தால் பச்சக்குழந்தையை வெந்நீரில் வைத்து கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவின் புனேவில் நடந்துள்ளது.புனேவின் கேத் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் சரத் கோலேகர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த...

மது மற்றும் கஞ்சா பொருட்களை ஒழித்தால் மட்டுமே சட்ட ஒழுங்கு சீராகும்!

அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அவரது கட்சியினரையும் பொது மக்களையும் சந்தித்து வருகின்றார். மேலும் நேற்று சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்...

சத்தியமங்கலத்தில் நண்பரை இரும்பு ராடால் அடித்தே கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில்...

ஹூப்ளி – காரைக்குடி இடையே முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கம்..!

கோடைகாலம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே, கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் காரைக்குடி இடையே சிறப்பு ரயிலை நாளை மற்றும் நாளை மறுநாள் ஏப்ரல்...

வரும் மே 10ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இரண்டு புதிய வசதிகள்..!

தமிழகத்தை பொறுத்தவரை 38 மாவட்டங்களில் 34,792 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகின்றன. ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக...

விளையாட்டுத் துறையில் 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் : அமைச்சர் உதயநிதி

காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பள்ளிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் விளையாட்டு துறையில் அறிவிக்கப்பட்ட 31 திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

தமிழகத்துக்கான மண்ணென்னெய் ஒதுக்கீடு குறைப்பு : அமைச்சர் சக்கரபாணி

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்துக்கான மண்ணென்னெய் ஒதுக்கிட்டு அளவை மத்திய அரசு குறைத்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டுக்கு...

குளத்தில் பதுங்கிய முதலை.. பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி..!

நாகை மாவட்டம் வேப்பதேவன் காடு பகுதியில் ஒரு மாதமாகியும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். புதுக்குளத்தில் கடந்த 20ஆம் தேதி முதலை இருப்பது...

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவர்..தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வல்லம் பகுதி சேர்ந்தவர் சந்தனகுமார் அவரது...

தகாத உறவில் இருந்த பெண்.. கள்ளக்காதலுடன் ஏற்பட்ட மோதல்..!

ஏர்வாடி அருகே தகாத உறவில் இருந்த காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் கழுத்துறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஏர்வாடி அருகே...

ஜாதி மறுப்பு திருமண விவகாரத்தில் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா..?

திருச்சியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி விழாக்களில் வழிபாடு செய்வதை தடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை...

கர்நாடகாவில் பாஜகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்..!

கர்நாடகாவில் அடுத்த மாதம் பத்தாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளையும் பெறுவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.   அதன் ஒரு...

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு..!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் - கமலினி தம்பதி...

இரும்பு கம்பியை விற்று மது அருந்திய இரு நபர்கள் போலீசில் ஒப்படைப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இரும்பு கம்பிகளை திருடி மது அருந்திய இரண்டு பேரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.   வேடசந்தூர் கடை வீதியில் இயங்கி...

ஆவின் நிலையத்தில் தரமற்ற பொருட்கள் விற்பனை – அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆவின் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை...

பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய நபர்..!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மாணவர்களை கொல்லப் போவதாக மிரட்டிய சம்பவம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   மால்டா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார்...

தோசை சுட்டு பரப்புரையில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி..!

கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உணவகத்தில் தோசை சுட்டு கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.   மைசூர் பகுதியில் பரப்பரை செய்தவர் அங்கிருந்து...

அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் அளவிற்கு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   அதிமுக...

இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தவில்லை.. கட்டாயம் வழங்கப்படும் ..!

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு...

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் : பாதுகாப்பு படை வீரர்கள் 10பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே நக்சல் தடுப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள்...

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய தேரோட்ட திருவிழா!

ஆலங்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு...

Right Menu Icon