12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தோழியின் தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காண்டக்ட்...
திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தோழியின் தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காண்டக்ட்...
பண்ருட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் கச்சராக்குப்பத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் பண்ருட்டியில் உள்ள...
தூத்துக்குடி அருகே 8 வயது சிறுமிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பலர் முன்னிலையில் அடித்து தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். பூச்சிமேடு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை...
சென்னை அருகே தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரியை கொலை செய்த மனநல பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் தனது பெற்றோருடன்...
பெங்களூருவில் பெட்சமங்களை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் வென்ற...
விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்து பெண் தரணி....
சென்னையில் instagram மூலம் காதல் ஏற்பட்டு 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது குடித்து வந்ததை தட்டி கேட்ட தாயாரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வாணிஸ்ரீயின் கணவர்...
பீகார் மாநிலத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறிய முதியவர் மீது ஒரு கும்பல் சாரமாரி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 52 வயது...
தடையை மீறி போராட்டம் நடத்தியதில் தொண்டர் பலியான விவகாரத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது....
காஞ்சிபுரம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு...
கள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராத தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே முடியனுர் கிராமத்தை சேர்ந்தவர் தவசு....
வேலூரில் நகை பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் துறை பாண்டியை சேர்ந்த லோகேஷ் என்பவர் சுமார் 15...
90களில் தமிழ் சினிமாவின் அபிமான நடிகையாக இருந்தவர் குஷ்பு. பின்னர் அரசியலிலும் தடம்பதித்தார். திமுக காங்கிரஸ் என முக்கிய கட்சிகளின் அங்கம் வகித்து தற்பொழுது பாஜகவில் உள்ள...
தென்காசியில் சொத்துக்காக பெற்ற தாயை கார் ஏற்றி மகனே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் தலைமறைவான நபரை போலீசார் தேர்வு தேடி வருகின்றனர். சங்கரநாராயணன் - முருகம்மாள்...
uber ஆட்டோவில் பயணித்த பொழுது ஓட்டுனர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டெல்லி பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம்...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் மூன்றாம்...
தென்காசி அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பயின்று வரும் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ...
திருப்பூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல்...
விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் டவர் மூலம் குற்றவாளிகளை போலீசார் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்...
பஞ்சாபில் நண்பனின் கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக மூன்று பேர் கொண்ட கும்பல் ஒருவரின் விரல்களை பட்டப்பகலில் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்...
பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 வயதான பவன் யாதவ், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பி.எம் காம்ப்ளக்ஸ், திருமலை நகர் முதல் வீதி, நெசவாளர் காலனி பகுதியில் வசித்துவந்தார். டெய்லர்...