பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..பரிதாபமாக பிரிந்த உயிர்..!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திமுக கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்....
நாட்டையே உலுக்கிய ஸ்ரத்தா கொலை வழக்கை போல டெல்லியில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹோட்டல் ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார்...
சென்னை வண்டலூர் அருகே மீன் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மண்ணைவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது...
கோவை நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி சாய்த்தனர். அதில் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில்...
சென்னையில் நகை திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்திய போலீசார் பீரோவின் மற்றொரு பகுதியில் இருந்து நகையை மீட்டனர். ...
உத்திரமேரூர் அருகே மனநலம் குன்றிய சிறுமியை மது போதையில் பாலியல் வன்புணர்ச்சி செய்த முதியவர் காவல்துறைக்கு பயந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
கர்நாடகாவில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் கல்லூரி முதல்வரே மாணவி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார்...
கடலூர் செல்லாங்குப்பம் அருகே இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட நான்கு பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை என தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்த தகராறில் மனைவி,...
சென்னை வேளச்சேரியில் குடும்பத் தகராறு தொடர்பாக விசாரிக்க சென்ற உதவி ஆய்வாளரை கத்தியால் குத்துவிட்டு தப்பியோட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சென்னை வேளச்சேரியை...
சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் எட்டு சவரன் நகைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார்...
காவல்துறையிடம் பிடிபடாமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என வீடியோ பார்த்து விட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே அந்த நபர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். ராமாபுரத்தை...
ஈரோடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம் சூளை அருகே நாட்ராயன், கமலா...
செங்கல்பட்டு அருகே திருமணம் செய்ய மறுத்து தாக்கிய காதலனை போலீசில் சிக்க வைப்பதற்காக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி பெண் பொய் புகார் அளித்தது போலீஸ்...
ஆந்திராவில் வீட்டுமனை கோரி மனு கொடுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கிராம வருவாய் அதிகாரிக்கு அந்த பெண் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ...
திருவாரூர் அருகே பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் விசிக...
பாலியல் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை விதித்து காந்திநகர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசாராம் பாபுஏற்கனவே...
தூத்துக்குடி அருகே ரவுடியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் இரண்டு வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 38 லட்சம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்ற காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில்...
அரியானாவில் 3000 ரூபாய்க்காக மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குருகுலம் அருகே பிலாஸ்பூர் பகுதியில் கோஷ்கர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவர்...
11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2...
உத்திர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் நண்பருடன் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பாசி ரயில் நிலையத்தில்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி கூலி தொழிலாளி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்....
திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் மனித உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ள காதலனை 10 மணி நேரத்திற்கு போலீசார் கைது...