நிலப் பிரச்சினை காரணமாக 2 பேர் கொலை.. இளைஞர் கைது..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் செல்லதுரை ஆகியோர் நிலப் பிரச்சனை...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் செல்லதுரை ஆகியோர் நிலப் பிரச்சனை...
இன்ஷூரன்ஸ் தொகை ஏழு கோடி ரூபாய் பெறுவதற்காகவா விபத்தில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய தெலுங்கானா மாநில அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். வெங்கடாபுரத்தை சேர்ந்த...
நாகை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாகை மாவட்டம்...
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவை...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே தனியார்...
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 17 வயது மகளை அவரது 51 வயது தந்தை...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பள்ளி முடிந்து வீடு செல்ல ஆட்டோவிற்கு காத்திருந்த மூன்று மாணவர்களை ஏமாற்றி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று தவிக்க விட்டு சென்ற நபர் குறித்து...
சென்னையில் சிகரெட் கேட்டு தர மறுத்த முதியவரை அவரின் நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்தவர்...
ஓசூர் அருகே உறவினர்களுக்கு இடையேயான மோதலின் போது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள...
பாட்டு வகுப்பிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த பயிற்சியாளரை போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆவடி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர்...
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 (என்.எஸ்.எஸ்) சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி திருப்பூர்...
திருவாரூர் மாவட்டத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப பிரச்சினையால் மனைவியை பிரிந்து வாழும் கார்த்தி தனக்கு பிறந்த இரண்டு பெண்...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன்...
நட்பை முறித்துக் கொண்டதால் இளம்பெண்ணை கத்தியால் பலமுறை குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஆதிஷ் நகர் பகுதியில் சுக்விந்தர் என்பவர் உடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சேமிப்பு தொகைக்காக ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். வெட்டுக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...
தர்மபுரி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கள்ளக்காதலியை இரும்புராடால் அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கீழானூர் வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத...
சென்னையில் வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை தட்டி கேட்ட மனைவியை, கணவன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் நடந்தது. சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த நந்தகுமார் -...
சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் திமுக பிரமுகரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில்...
முகநூலில் பழகி திருமணம் செய்து தன்னிடம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவர நகைகளை பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தில் மனைவியின் மீது...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூர் அருகே தகாத உறவை கைவிட்டதால் ஆக்கிரத்தில் மனைவியுடன் பிறந்த சகோதரியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கௌதமி என்பவர்...
பாலியல் வழக்கில் சிக்கிய ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா முதலமைச்சர் தலைமையில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப் சிங்....
திருச்சியில் நன்கொடை தர மறுத்த ரேஷன் அரிசி விற்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். பி யு நகர் அணைக்கட்டி மைதான பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவர் ரேஷன் அரிசி...