--- --:--:-- --

குற்றம்

கணவனை இழந்த பெண்களுக்கு பாலியல் தொழிலுக்கு வர சொல்லி மிரட்டல்..!

கணவனை இழந்த மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்கள் youtube கும்பலால் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்படுவதாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

11ஆம் வகுப்பு மாணவி, 12ஆம் வகுப்பு காதலன்..! தலை வெட்டப்பட்டகொடூரம்..!

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் கழுத்து துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். வீர சின்னம்மாள் புரத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கமலேஷ்வரன் பதினொன்றாம்...

தந்தையை மகனே துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரம்..!

தனது பெயரில் நிலத்தை எழுதி வைக்காத ஆத்திரத்தில் மகனே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திப்பிலி கிராமத்தை...

இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த பயங்கரம்.. கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரன்..!

கேரளாவில் மது போதையில் சிகிச்சைக்கு வந்த இளைஞரால் இளம் பெண் மருத்துவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள...

தனிமையில் இருக்க இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை அடித்து கொன்று கொடூரம்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனிமைக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தாய், அவரின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்....

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்தாண்டு சிறை..!

பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கேரளாவை சேர்ந்த முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓடும் ரயிலில் நாமக்கலை சேர்ந்த தம்பதியின் 6...

கணவன் கண் முன்னே கிணற்றில் குதித்து உயிரை விட்ட மனைவி..!

கணவர் கண்முன்னே மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மற்றொரு பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கு...

ஆணவக் கொலை செய்யப்படலாம் என காதல் ஜோடி அச்சம்..!

காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பாதுகாப்பு கேட்டு நாகை எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் பகுதியில் அரசாணி குலத்தை சேர்ந்த சௌமியாவும்...

போதையில் கிடந்த நபரிடம் திருடியவரின் சிசிடிவி வெளியீடு..!

செங்கல்பட்டில் மதுபோதையில் மயங்கி கிடப்பவர்களிடமிருந்து செல்போன், பணம், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடி சென்றுள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மது போதையில் விழுந்து கிடந்துள்ளார்....

திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் திருட்டு..!

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடி சென்ற சிசிடிவி பதிவு...

சிக்கன் கடையில் பயங்கரம்.. திடீரென வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு..!

சென்னை அடுத்த குன்றத்தூரில் கறிக்கடைக்குள் புகுந்து இளைஞரை சரமாரியாக வெட்டியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்த நபர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.  ...

அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திக்குத்து..!

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த செவிலியர் பரணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது..!

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத்திய பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற  பெங்களூருவை சேர்ந்த வாசுகி என்ற...

கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆண் பேராசிரியர் கைது..!

மதுரை அருகே காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆண் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள...

சத்தியமங்கலத்தில் நண்பரை இரும்பு ராடால் அடித்தே கொன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில்...

5 கொரிய பெண்களின் வாழ்வை சீரழித்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும்...

கிராம நிர்வாக அலுவலர் கொலை : இபிஎஸ் கண்டனம்

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....

திருவண்ணாமலையில் 24 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 மாணவிகளுக்கு ஓராண்டக பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த ஊராட்சி ஒன்றிய...

நீயா- நானா யுத்தம்! கேபிள் இணைப்பு வழங்குவதில் திமுகவினரிடையே முட்டல்.. போலீஸ், கோர்ட் வரை சென்றும் திருப்பூரில் நீடிக்கும் சிக்கல்

திருப்பூரில், கேபிள் டிவி இணைப்பு வழங்குவதில் திமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட நீயா நானா மோதல், தற்போது கொலை மிரட்டல், கேபிள் இணைப்புகளை துண்டித்தல் என்று நீண்டு...

`விடியல்’ ஆட்சியில் விதிமீறல்..! பண்டகசாலை பணி நியமனத்தில் தனி ராஜ்ஜியம்.. புதுகை கூட்டுறவுத்துறை செயல்பாடுகளோ பூஜ்ஜியம்!

* புதுகை பண்டகசாலை பணி நியமனத்தில் பகீர் மோசடி... * குமுறும் ஊழியர்களுக்காக களமிறங்குமா கூட்டுறவுத்துறை?   புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த...

காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் ஐடிஐ மாணவர் அடித்துக் கொலை..!

கரூர் மாவட்டம் அய்யர் மலையில் காதல் விவகாரத்தில் உண்டான மோதலில் ஐடிஐ மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அய்யர்மலை அரசு கல்லூரியில் படித்து வரும் கணக்கம்பில்லை...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் கைது..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் உளவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாக முறை நடவடிக்கை எடுக்கவில்லை...

சொத்துக்காக ஆசைப்பட்ட பேரன்.. நடந்த கொடூரம்..!

விழுப்புரம் அருகே தாத்தா பாட்டியை கழுத்து நெரித்து கொலை செய்ததாக அவர்களின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். கலுவு - மணி தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த...

பக்கத்து வீட்டுக்காரனின் கதவை லாவகமாகத் திறந்து கொள்ளையடித்த நபர்..!

சென்னை ராமாபுரத்தில் பக்கத்து வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை மட்டும் லாவகமாக திறந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை வீட்டு உரிமையாளர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்து போலீஸில்...

Right Menu Icon