காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்..!
தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கோவை வனப்பகுதியில் சடலமாக...
தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கோவை வனப்பகுதியில் சடலமாக...
திண்டுக்கல்லில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்ற முதியவர்...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரில் வந்து பூட்டி இருந்த வீட்டில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. லாரன்ஸ் அதே பகுதியில் காய்கறி...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூரை...
பெண்ணை அடித்துக் கொன்று சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் 60 வயதான சாந்தி தேவி ஆரம்பித்து கொண்டு இருந்தால் அப்பொழுது ஒரு...
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்...
பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டால் முற்றுகை என விவசாய சங்கங்கள் எச்சரித்த...
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சேலம் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
சென்னையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி தன்சோ செயலியில் உணவு ஆர்டர்...
நெல்லையில் மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்து செயினை திருட வந்த மர்ம நபர் தாக்கி விட்டதாக நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்தனர். சண்முகவேலுவின் மனைவி...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே...
கொச்சியில் இருந்து பெங்களூரு வழியாக போபாலுக்கு சென்ற ஏர் ஆசியா விமானத்தில் 21 வயது பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயணியை போலீசார் கைது...
நாகர்கோவில் அருகே மருத்துவர் எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு தற்பொழுது வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளதாக கணவன் மீது மனைவி புகார்...
ஹைதராபாத்தில் 7 லட்சம் ரூபாய் கடனை திருப்பி கேட்ட பெண்ணை கொலை செய்து ஆறு துண்டுகளாக ஃப்ரிட்ஜில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான அனுராதா...
ராமநாதபுரம் அருகே தன்னுடைய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். கீழக்கரை கோகுல் நகரை சேர்ந்த...
நாகர்கோவில் அருகே மகள்களுக்கே மொத்த சொத்தையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தான். பவுல் - அமலோற்பவம் தம்பதிக்கு மோகன்தாஸ் என்ற...
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரே நாளான ஆண் குழந்தை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
திருவாடனை பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்துபோன ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-வின் மகனிடமே, வாரிசுச் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவின் செயல், பலரையும்...
தெலுங்கானா மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர்...
நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானப்படுத்திய பால் வியாபாரி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம்...
கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த...
புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்தில் இரும்பு திருட முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். துறைமுகத்தின் ஒரு பகுதியில் சுமார் 100 கிலோ பொருட்களை ஒரு கும்பல் திருடியது....