திடீரென கிராமத்திற்குள் புகுந்த முதலை..!
இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதோஷத்திற்குள் ஒன்பதடி நீளம் முதலைப் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் பொதுமக்கள்...
இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதோஷத்திற்குள் ஒன்பதடி நீளம் முதலைப் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் பொதுமக்கள்...
புதுக்கோட்டையில் மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏராளமான பயிர்கள் நாசமடைந்தன. புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி சாலையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம்...
கோவை மாதம்பட்டி அருகே கல்லூரி ஆண்டு விழாவிற்கு யமஹா ஆர்15 ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற மாணவர் தனக்கு முன்னாள் சென்ற வேனை முந்த முயன்ற பொழுது வேனில்...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முடிக்கப்பட்ட மற்றும் புதிய அரசு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக அண்மையில்...
உத்திரபிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் பக்தர்கள் 22 பேர் பலியாகியுள்ளனர். புனித நீராட செல்லும் வழியில் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள், பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார் இந்த வெடி விபத்தில் அஜித்குமார் என்ற...
பொங்கல் பரிசுத்தொகுப்பு யார் யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் பொங்கல்...
சென்னை கொளத்தூர் 200 அடி சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் எந்திரத்தை திறக்க முயன்ற பொழுது போலீசார் வந்ததால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரை சிசிடிவி...
முன்னாடி இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணையலாம் எனவும் நாடாளுமன்ற...
மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏரி கே.குமாரமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் டிராக்டர் டிப்பர் மீது பார்சல் லாரி மோதிய விபத்தில் டிராக்டர் ஓட்டுனர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டு தலையில்...
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் பகுதியில் மழை தேனீ கொட்டியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திண்டுக்கல்...
அசாமில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுகள் சட்டம் 1935 ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அந்த மாநில பாஜக அரசு கூறியுள்ளது .இது தொடர்பான அறிவிப்பை...
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம்,...
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர்...
ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப் தொடர்களில் நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, திருமணம் என்ற சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து இவர்...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விளவங்காடு எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை காங்கிரஸ்...
ஏற்காடு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 45 அடி ஆழம் கொண்ட போது கிணற்றில் துணி துவைப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற பொழுது தவறி விழுந்த ஜெசி என்ற...
உளுந்தூர்பேட்டை அருகே அதிக அளவில் இறை தின்ற பச்சை பாம்பு ஒன்று சாலையில் நகர முடியாமல் படுத்திருந்த நிலையில் பிடிக்கப்பட்டு ஊருக்கு வெளியே புதர் பகுதியில் விடப்பட்டது....
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வராத பழங்குடியின மாணவர்களிடம் இரு பெண் போலீசார் அன்பாக பேசி பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை...
ஆன்லைன் வர்த்தகத்தின் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கோரி மோசடி செய்த பட்டதாரிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர்...
உத்திரபிரதேசத்தில் போட்டி தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக கூறி போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்...
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வருகிற தேர்தலைப் புறக்கணிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலில் 100 சதவீதம் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்த...
கும்பகோணம் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே வண்டுவாஞ்சேரி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திலீப் பத்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா இருவரும் காதலித்து வந்ததாகவும் அண்ணன்,...