--- --:--:-- --

Month: February 2024

கர்ப்பிணிக்கு வேலைக்கு அனுமதி மற்றும் பரபரப்பு தீர்ப்பு..!

கர்ப்பிணி ஆக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவமனையில் பணியாற்ற வேலை கிடைத்துள்ளது.  ...

போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியின் 9 சவரன் நகை திருட்டு..!

சென்னை மணப்பாக்கத்தில் தனியாக சென்ற மூதாட்டியை வழிமறித்த சாதாரண உடையில் இருந்த ஆறு பேர் தாங்கள் போலீசார் என்றும் வழிப்பறி, கொள்ளையில் இருந்து தப்பிக்க நகைகளை கழற்றி...

ரயில் முன் பாய்ந்த தாய் மற்றும் 2 குழந்தைகள்..!

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தாயும் இரு குழந்தைகளும் பலியாகியுள்ளனர். இறந்த பெண் மூன்று பேரின் சடலத்தையும் ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை...

செல்போனுக்கு சார்ஜ் செய்த போது ஏற்பட்ட விபரீதம்..!

செல்போனுக்கு சார்ஜ் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து ராம் நகர் மாவட்டம் திருவாடனை அருகே 17 வயது மாணவன் அமுதகிருஷ்ணன்...

பஸ் சீட்டுக்காக நடந்த பிரச்சனை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

தேனி தப்புக்குண்டு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியும் பச்சை மணியும் கடந்த 2011 ஆம் ஆண்டு பேருந்தில் இருக்கை பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் பாலமுருகன் என்பவரை ஓடும் பேருந்து...

தண்ணீர் தேடி ஊருக்குள் உலா செல்லும் ஏராளமான காட்டு யானைகள்..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் உணவு தண்ணீரை தேடி ஊருக்குள் உலா வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை தொடங்கியுள்ள நிலையில்...

ககன்யான் திட்டம்.. விண்ணில் பறக்க போகும் வீரர்கள்..!

ககன்யான் திட்டம் மூலம் விண்ணில் பறக்க உள்ள நான்கு வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாரா பாய்...

திருப்பூரில் பாஜக மாநாடு – பிரதமர் மோடி பேசியது என்ன?

2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி சூளூர் விமான நிலையித்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதாப்பூரில் நடைபெற்ற பாஜகவின்...

கடற்கரையில் செல்பி எடுக்கும் பொழுது அலையில் சிக்கி மாணவி பலி..!

கன்னியாகுமரி அருகே கடற்கரையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த பொழுது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.   ஒரு மாணவி உடல் மீட்கப்பட்டுள்ளது....

சேலத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

சேலம் ஆத்தூர் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டைகள் அவதி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூட்ரோடு பகுதியிலிருந்து ராசிபுரம் வரையிலான சாலை விரிவாக்க...

கர்நாடகாவில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்..!

கர்நாடகாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு இடங்களுக்கு முக்கிய கட்சிகளின் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் கடும் போட்டி...

போலீசை கடுப்பேத்திய இளைஞன்.. துரத்தி துரத்தி அடித்த அதிகாரி..!

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வாதிகாரிக்கான மறுத்தேர்வு நடைபெற்றது. அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போலீசார் அங்கிருந்த இளைஞரை தாக்குவதற்காக துரத்தினார்.  ...

ஆற்றில் குளித்த பொழுது நடந்த சோகம்..!

அரியலூர் அருகே திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்து...

தூவப்பட்ட மிளகாய் பொடி திமுக கவுன்சிலர் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை..!

திண்டுக்கல்லில் திமுக மாநகராட்சி கவுன்சிலரின் தந்தையை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. 25வது வார்டு கவுன்சிலரான சிவாவின் தந்தை நாகராஜ் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்த...

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய இளைஞருக்கு நடந்த சோகம்..!

மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் வேலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையில் ஏறியதாக கூறப்படுகிறது.  ...

மோதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்.. விலக்கி விட சென்ற பெண் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்..!

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை இளைய தெருவில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் திமுக...

மூடப்பட்ட ரயில் கேட்..போராட்டத்தில் குதித்த வாகன ஓட்டிகள்..!

மறைமலை நகரில் அருகே ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆம்பூர் சாலை...

இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..!

கோவை மாவட்டம் பல்லடத்திற்கு இன்று மதியம் வருகை தரும் பிரதமர் மோடி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்து பங்கேற்கிறார்.   கேரளா மாநிலம்...

தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. கண்டம் துண்டமாக வெட்டி போட்ட தாய்..!

தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மகனை தாய் வெட்டிக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை...

கல்யாணம் ஆன மூன்று நாளில் நெஞ்சுவலியால் உயிரிழந்த மாப்பிள்ளை..!

சங்கரன்கோவில் அருகே திருமணமாகி மூன்று நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆலகலாபுரம் கிராமத்தை சேர்ந்த...

அப்பா செய்த தவறால் தற்கொலை செய்து கொண்ட மகன்..!

திருட்டு சம்பவத்தில் கைதாகி தந்தை சிறைக்கு சென்றதால் அவமானம் தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...

அமெரிக்காவில் google pay அதிரடியாக நிறுத்தம்..!

அமெரிக்காவில் ஜூன் நான்காம் தேதி முதல் ஜிபி செயலி நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஜிபே பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஜூன் நான்காம் தேதி...

12 வயது சிறுமியை கடத்திய கும்பல்.. ஊரே ஒன்று கூடி எடுத்த முடிவு..!

பெரம்பலூர் மாவட்டம் திண்ணம் அருகே 12 வயது சிறுமி கடத்தப்பட்ட புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களையும் கைது செய்ய கோரி அந்த பகுதி மக்கள்...

ஓசூர் அருகே காணாமல் போன மாணவர்.. கருகிய நிலையில் உடல் மீட்பு..!

கர்நாடக பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பி டெக் மாணவர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓசூர் அடுத்துள்ள...

Right Menu Icon