--- --:--:-- --

Month: February 2024

மத்திய இடைக்காலப் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு, தொடர்ந்து 6 முறை தாக்கல் செய்யும் பெருமையை நிர்மலா...

தண்ணீருக்கு பதிலாக தெரியாமல் ஆசிட்டை குடித்த கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வால்

விமான பயணத்தின் பொழுது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் மாயங் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக...

தடுப்பூசி போடும்போது சிரஞ்சில் இருந்து உடைந்து இடுப்பில் சிக்கிக் கொண்ட ஊசி..!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 19 வயதில் இளைஞர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பொழுது சிரஞ்சில் இருந்து ஊசி உடைந்து இடுப்பு சதைக்குள் சிக்கிக்...

செவிலியரை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய போலீஸ்..!

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி செவிலியரை ஏமாற்றிய முதல் நிலை காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கத்தில் சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த...

சென்னையில் ராகிங் கொடுமை.. மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கி துன்புறுத்தல்..!

சென்னையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சீனியர் மாணவர்கள் கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   சென்னையை அடுத்த...

பள்ளியில் கலெக்டர் நடத்திய ஆய்வில் தெரிய வந்த உண்மை.!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேஸ் அடுப்பிற்கு பதிலாக சத்துணவு ஊழியர்கள் விறகடுப்பில் சமைத்தது மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் அம்பலமானது.   ஆலவயலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்...

5 பேரை இழுத்துச் சென்ற ராட்சத அலை.. 3 பேர் பிணமான சோகம்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காடில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொழுது மாயமான இரண்டு பேரில் ஒரு மாணவியின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. அலையில் சிக்கி மாயமான ஐந்து பேரில்...

6ம் வகுப்பு மாணவியின் கைவிரல் எலும்பு முறிவு.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!

செங்கல்பட்டு அருகே தலைமை ஆசிரியர் அடித்ததில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு கைவிரல் எலும்பு முறிந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மூலனூர் பகுதியில் சேர்ந்தவர் பாபு....

அப்பாவை இழந்த ஒன்றரை வயது குழந்தை.. உடல் சிதறி பலியான மகன்..!

நக்சல் தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த crpf வீரரின் உடல் என்று சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கடந்த 30ஆம் தேதி...

நகை கடையில் 40 கிராம் தங்க நகைகளை திருடிய பெண்கள்..!

வேலூரில் உள்ள தனியார் நகைக்கடையில் 40 கிராம் தங்க நகைகளை திருடிய பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல கடை செயல்பட்டு வருகிறது....

தனியாக பிரியும் உச்சந்தலையை மீண்டும் பொருத்துவதற்கு அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி – மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

அரிதான விபத்தின் காரணமாக தனியாக பிரிந்துவிட்ட உச்சந்தலையை (Scalp )மீண்டும் பொருத்துவதற்கு அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான விபத்தின்...

Right Menu Icon