whatsappப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த பெண்..!
வேலூர் அருகே திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அணைக்கட்டு அருகே உள்ள கீழ் கொத்தூர் கிராமத்தை...
வேலூர் அருகே திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அணைக்கட்டு அருகே உள்ள கீழ் கொத்தூர் கிராமத்தை...
சென்னை மாநகராட்சி பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் செல்லை குப்பம் அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரியாவின் கார் சென்று கொண்டிருந்தது....
சென்னையை அடுத்த நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய நெம்மேலியிலும், மீஞ்சூரை...
இனி மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வராது என அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் கூறியதால் பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் பீதியடைந்தனர். காஞ்சிபுரம்...
ஆந்திராவில் அரசியல் கட்சிகள் ஆணுறை பாக்கெட்டுகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. ஆந்திராவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்...
தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த பொழுது கால் கழிவறையில் சிக்கிக் கொண்டதால் வலியால் துடித்த 10 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். ...
செங்கல்பட்டு மாவட்ட மதுராந்தகம் அருகே பள்ளி முடிந்த பிறகு சகமாணவருடன் சேர்ந்து ஏரிக்கு குளிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். கீழ்ப்பாக்கம்...
புழுக்களுடன் கூடிய காலிஃப்ளவரை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு கடைகளில் உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்தனார். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கடைகளில் உணவு...
பெரம்பலூர் அருகே அரசு கட்டிட கட்டுமான பணிகளை தரமில்லாமல் மேற்கொண்ட ஒப்பந்ததாரரை கண்டித்து நாமக்கல் ஆட்சியர் உங்கள் வீட்டு கட்டுமானத்தை இப்படி மேற்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்....
28 வயதான லட்சுமி நாராயணன் என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய புன்னகையை மேம்படுத்தும் விதமாக ஸ்மைல் டிசைன்ஸ் சிகிச்சை எடுக்க...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு நீதிமன்ற காவல் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்ணை...
தனது 13 வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். 2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல்...
நடிகை பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயனின் டான் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக் போன்ற படங்களில் நடித்தார்....
2012 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யின் சகோதரியாக சிறிய பாத்திரத்தில் அவர் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சஞ்சனா சாரதி....
டெல்லி எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப்...
கன்னியாகுமரியில் அரசியல் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை விமர்சித்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்த சவுக்கு சங்கர் என்ற பெயர் கொண்ட சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது....
நோயாளிகளுக்கான மருந்துகள் குறித்த பரிந்துரை கடிதத்தில் மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் எழுதும்...
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே, சிவகார்த்திகேயனுடன் அயிலான் ஆகிய படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ...
திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற முனியசாமி என்பவரை அந்த பகுதி மக்கள் விரட்டி...
சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் அறை தேர்வு செய்வது போல் வீடுகளுக்கு வெளியே விடப்பட்டுள்ள சிறப்புகளையும் போட்டு விட்டு செல்வதாக கூறப்படுகிறது....
சேலத்தில் குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாயின் உடலை அப்புறப்படுத்திவிட்டு அந்த குடிநீரை விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி கிராம...
சென்னை கோவிலம்பாக்கத்தில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கல்லுக்குள் புகுந்த பூனை குட்டியை பிடிப்பதற்காக கவின் என்ற ஐந்து வயது சிறுவன் முட்டி போட்டவாறு கல்லின் இடைக்குள் நுழைந்துள்ளான்....
பெற்ற மகளுக்கு ஆசை ஆசையாய் சீமந்தம் நடத்தி அழகு பார்த்த சில நிமிடங்களிலேயே மகளை சடலமாக பார்க்கும் துரதிஷ்டவசமான நிலைமை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. நாமக்கலை...
தமிழகத்தில் இனி திமுகவை ஆட்சி அமைக்க அமர வைக்க மாட்டார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பூவே செங்காநல்லூர் தொகுதியில் என் மண் என்...