--- --:--:-- --

Month: February 2024

பேருந்தில் மாட்டிறைச்சியை கொண்டு சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட நடத்துனர்..!

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் கிருஷ்ணகிரி வழியில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற பெண்ணை இறக்கி விட்ட ஓட்டுனர் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   அரசு...

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்.. ஆசிரியர்கள் கைது..!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.   சென்னையில் உள்ள ஜிஓடி...

மகாத்மா காந்தி நினைவிடத்தில் கிரீஸ் பிரதமர் மலர் தூவி மரியாதை..!

இரண்டு நாள் சுற்றுலா சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கிரீஸ் நாட்டு பிரதமரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு...

குழந்தை கடத்தல் காரர் என நினைத்து திருநங்கை மீது தாக்குதல்..!

சென்னை பல்லாவரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐடி ஊழியரான திருநங்கையை குழந்தை கடத்தல்காரர் என நினைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அரை நிர்வாணப்படுத்தி...

அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய்.. பயணிகளுடன் சாய்ந்த பேருந்து..!

புதுச்சேரியில் ஓட்டுநருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி சாலையோரம் சாய்ந்தது. இதில் பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.   காயமடைந்தவர்கள்...

டிஎம்எஸ் வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்கள்.. கைது செய்த போலீஸ்..!

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.   தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் எவ்வாறு...

மாணவர்களுக்கு இங்கிலீஷ் வாசிக்க கூட சொல்லித் தரவில்லையா? – ஆட்சியர் கேள்வி

மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பள்ளிக்கு சென்றவர் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல்...

facebook காதலால் நடந்த விபரீதம்.. இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்த காதலன்..!

தென்காசியில் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவருக்கும் தென்காசி...

மாநில மகளிர் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர்..!

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வரவேற்பு கொள்கை 2024 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  ...

விஜய் கூட சண்டை, நிறை பிரச்சனை.. அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறிய அருண் பாண்டியன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுவே தனது கடைசி...

சன் டிவி முக்கிய சீரியலில் களமிறங்கிய நடிகை கௌசல்யா..!

90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. கார்த்திக், பிரஷாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.  ...

தக் லைஃப்.. சர்ச்சைக்கு நடுவில் திரிஷா செய்திருக்கும் விஷயம்!

நடிகை திரிஷா பற்றி அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் கொடுத்த பேட்டி சர்ச்சையான நிலையில், "இப்படிப்பட்டவர்கள் எந்த அளவுக்கும் இறங்குவார்கள், அருவருப்பாக இருக்கிறது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க...

தேர்தலில் விஜயுடன் கூட்டணியா..? – கமலின் பதில்..?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின்...

11ம் வகுப்பு மாணவி காணாமல் போன விவகாரத்தில் கதறிய தாய்..!

தூத்துக்குடியில் 11ம் வகுப்பு மாணவி காணாமல் போன விவகாரத்தில் மாணவியின் தாயார் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்...

கண்ணுக்கு தெரியாத வகையில் வேகத்தடையால் விபத்து..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக வைக்கப்பட்ட வேகத் தடையில் வண்ணம் பூசாததால் பெண் மூன்று வயது ஆண் குழந்தை உட்பட இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று...

மூத்த வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமன் காலமானார்..!

இந்தியாவின் பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95. பாலி எஸ் நாரிமன் மகன் ரோகிண்டன்...

மனைவி இறந்த சோகத்தால் தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மனைவி இறந்ததால் மனமுடைந்த தந்தை - மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடம்பூர் மலைப்பகுதி...

திருட்டு வழக்கு போட்டு அவமானப்படுத்தாதீங்க என போலீசாரிடம் கூறிய திருடன்..!

சேலத்தில் கும்பலாக வந்து செல்போனை திருடிவிட்டு மதுபோதையில் சிக்கிய நபர் போலீசாரை படாத பாடுபடுத்தினார். ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சேலத்தில் கடைக்கு செல்வதற்காக நடந்து...

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் ஒரு லட்சம் போட்டால் பணமழை எனக்கூறி மோசடி..!

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் மாதா மாதம் கமிஷன் என நண்பனுக்கு ஆசை வார்த்தை கூறி 60,000 கோடி ரூபாய் ஏமாற்றிய கில்லாடி நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  ...

திருப்பூரில் சாலையை கடந்த பெண் மீது மோதிய கண்டெய்னர் லாரி..!

திருப்பூரில் சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்யும் பெண்ணின் மீது கண்டைனர் லாரி ஏறி இறங்கியதில் அவர் இரண்டு கால்களும் நசுங்கியது.   தூத்துக்குடியில் இருந்து...

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து..!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   தேஜஸ்வி...

ரயில்வே டிராக்கில் கிடந்த மண்டையோடு..ரயிலை கவிழ்க்க சதி..!

நாகர்கோவில் அருகே பாறாங்கற்கள் மற்றும் இறந்த மாட்டு தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.   திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி...

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.   மத்திய கல்வி...

கணவர் சரத்குமார் சொன்ன விஷயத்தை குப்பை என கூறிய ராதிகா..

நடிகை ராதிகா சரத்குமார் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு படத்தை பற்றிய விமர்சனத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து...

Right Menu Icon