--- --:--:-- --

Month: February 2024

சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா..!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினர் லாஷ்ய நந்திதா  சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பாரதிய ராஷ்டிர சமிதி...

கமல் படத்தில் நடிக்க அப்படியொரு விஷயத்தை செய்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!!

மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.   இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா...

நடிகை நிவேதிதா இரண்டாம் திருமணம்!

சீரியல் நடிகை நிவேதிதா இன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மகராசி என்ற தொடரில் நடித்தபோது ஆர்யன் என்பவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார்.   ஆனால்...

அதுக்கு கூட காசு கொடுக்கணுமா.. ஷாக் ஆன நடிகை பிரியாமணி

நடிகை பிரியாமணி பருத்திவீரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் பிரியாமணி. அதில் அவர் நடித்த முத்தழகு ரோலுக்காக தேசிய விருதும் கிடைத்தது....

5 வயது சிறுமியை கூட்டிக்கொண்டு பைக்கில் சென்ற இளைஞர்.. நடந்த விபத்து..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த ஐந்தாவது சிறுமி மற்றும் இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.   மாரிமுத்து,...

இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்.. விபரீதத்தில் முடிவு..!

மதுரையில் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த பொழுது எடுத்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.   அருண் குமார் என்பவர் இன்ஸ்டாகிராம்...

தண்ணீர் குடம் வைப்பதில் தகராறு.. கட்டையை எடுத்து நெஞ்சில் அடித்த கல்லூரி மாணவி..!

தண்ணீர் குடம் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதால் பெண் உயிரிழந்த புகாரில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயாரை கைது செய்துள்ளனர்.   பழைய வண்ணாரப்பேட்டை...

இனி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.. சிபிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்..!

9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம்...

அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா கைது..!

படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற கோஷத்துடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

கடித்த பாம்பை பையோடு எடுத்துக் கொண்டு வந்த நபர்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயி தன்னை கடித்த பாம்பை பிடித்து பையில் வைத்து கட்டி எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.   அது...

எக்ஸ் காதலனுக்கு எக்ஸ் காதலி கொடுத்த பரிசு..!

முன்னாள் காதலனுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள காரை முன்னாள் காதலி பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.   ஆஸ்திரேலியாவை சேர்ந்த...

சாதிவாரி கணக்கெடுப்பு முதலமைச்சர் விளக்கம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.   சட்டப்பேரவை விவாதத்திற்கு பிறகு பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்....

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே நியாய விலை கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில்...

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு 24 மணிநேரம் கெடு வைத்த நடிகை த்ரிஷா

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார்...

காரை திருட வந்தவன் கண் அசந்து தூங்கியதால் அதிர்ச்சி..!

காரை திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளையே தூங்கிய சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரவி என்பவர் 20ம் தேதி இரவு தனது...

போராட்டத்தால் உடல் நலம் பாதித்தவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல்..!

போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.   9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...

இளநீரை பறிக்க முயன்ற போது மேலிருந்து விழுந்த ஐடி ஊழியர் பலி..!

தென்னை மரத்தில் இளநீர் பறிக்கும் பொழுது மேடையில் இருந்து கீழே விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சென்னை ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா...

மதுரையில் சிறுவன் உட்பட மூன்று பேர் செய்த காரியம்..!

மதுரையில் லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை வழிப்பறி செய்ததாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.   விஜய், நவீன் குமார் மற்றும் சிறுவன்...

மகன் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்ற போது விபத்து.. தாய் பலி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற பெண் டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.   ரயில்வே மேம்பாலம் வழியாக கணவருடன் இருசக்கர வாகனத்தில்...

பிப்ரவரி 28ஆம் தேதி ஒரே மேடையில் பிரதமர் மற்றும் முதல்வர்..!

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் முதலமைச்சர் பங்கேற்கிறார். பிப்ரவரி 28 இல் முதலமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.   ராக்கெட் ஏவுதளம்...

தாய் மற்றும் சகோதரர் கண் முன்னே சிறுமியை கொலை செய்த காதலன்..!

பேராவூரணியில் வீடு புகுந்து பெற்றோர் மற்றும் சகோதரரின் கண் முன்னால் பெண் ஒருவரின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   மூன்று...

காதலனோடு மனைவி சென்றதால் விபரீத முடிவெடுத்த கணவன்..!

பெங்களூரில் நடு ரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். ஆர்டிவி நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் குடும்ப தகராறால் தமது மனைவியை பிரிந்து...

சிதம்பரம் கோயில் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய உத்தரவு..!

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நிபுணர் குழுவின் ஒப்புதல்...

அரசுப் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அலர்ட்..!

நடப்பு கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு...

Right Menu Icon