சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா..!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினர் லாஷ்ய நந்திதா சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ராஷ்டிர சமிதி...
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினர் லாஷ்ய நந்திதா சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ராஷ்டிர சமிதி...
மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா...
சீரியல் நடிகை நிவேதிதா இன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மகராசி என்ற தொடரில் நடித்தபோது ஆர்யன் என்பவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார். ஆனால்...
நடிகை பிரியாமணி பருத்திவீரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் பிரியாமணி. அதில் அவர் நடித்த முத்தழகு ரோலுக்காக தேசிய விருதும் கிடைத்தது....
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த ஐந்தாவது சிறுமி மற்றும் இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். மாரிமுத்து,...
மதுரையில் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த பொழுது எடுத்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அருண் குமார் என்பவர் இன்ஸ்டாகிராம்...
தண்ணீர் குடம் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதால் பெண் உயிரிழந்த புகாரில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயாரை கைது செய்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை...
9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம்...
படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற கோஷத்துடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயி தன்னை கடித்த பாம்பை பிடித்து பையில் வைத்து கட்டி எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். அது...
முன்னாள் காதலனுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள காரை முன்னாள் காதலி பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவை விவாதத்திற்கு பிறகு பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்....
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நியாய விலை கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில்...
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார்...
காரை திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளையே தூங்கிய சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரவி என்பவர் 20ம் தேதி இரவு தனது...
போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...
தென்னை மரத்தில் இளநீர் பறிக்கும் பொழுது மேடையில் இருந்து கீழே விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சென்னை ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா...
மதுரையில் லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை வழிப்பறி செய்ததாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விஜய், நவீன் குமார் மற்றும் சிறுவன்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற பெண் டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். ரயில்வே மேம்பாலம் வழியாக கணவருடன் இருசக்கர வாகனத்தில்...
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் முதலமைச்சர் பங்கேற்கிறார். பிப்ரவரி 28 இல் முதலமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். ராக்கெட் ஏவுதளம்...
பேராவூரணியில் வீடு புகுந்து பெற்றோர் மற்றும் சகோதரரின் கண் முன்னால் பெண் ஒருவரின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மூன்று...
பெங்களூரில் நடு ரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். ஆர்டிவி நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் குடும்ப தகராறால் தமது மனைவியை பிரிந்து...
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழுவின் ஒப்புதல்...
நடப்பு கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு...