சுந்தர்.சி படத்தில் நடித்தது தான் நான் செஞ்ச பெரிய தப்பு..!
இயக்குனராகவும், நடிகராகவும் பல்வேறு ஹிட் படங்கள் கொடுத்தவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய அன்பே சிவம் படத்தில் கிரண் ரத்தோட் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ...
இயக்குனராகவும், நடிகராகவும் பல்வேறு ஹிட் படங்கள் கொடுத்தவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய அன்பே சிவம் படத்தில் கிரண் ரத்தோட் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ...
நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர். இவர் ஒரு படம் நடிக்கிறார் என்றாலே அது டாப் வசூல் வேட்டை நடத்துகிறது. 2006ம்...
நடிகர் ரஜினி கெரியரில் பெரிய ஹிட் ஆன படம் முத்து. தற்போது டிவியில் ஒளிபரப்பினால் அதை ரசித்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்த...
கோவை மாவட்ட மேட்டுப்பாளையத்தில் இரவு நேரத்தில் மதுபோதையில் காரின் கதவுகளில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது...
தெலுங்கானாவில் விவசாய நிலத்தில் முதலை இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். விவசாய நிலத்தில் முதலை இருப்பது குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு...
சேலம் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அரியலூரில் இயங்கி வரும் அரசு சட்டக்...
உத்திரபிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்து உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சாலையில்...
தேனி மாவட்டம் போடி அருகே ஊர் பஞ்சாயத்து விதைக்கப்பட்ட தண்டனைத் தொகையை உரிய நேரத்தில் தராத நபரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா...
திருவெண்ணைநல்லூர் அருகே பெட்டிக்கடையில் சுகாதார ஆய்வாளர்கள் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 27ஆம் தேதியன்று ஏமப்பூர் கிராமத்தில் அருளரசன் என்பவரது பெட்டி கடையில் குளிர்பானம்...
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் பரப்புரையை தொடங்கினார். 60 ஆண்டுகளுக்கு பின் மயிலாடுதுறையில் சாமானிய பெண் ஒருவர் போட்டியிடுவதாக...
ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம்தோறும் 300 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்...
திருப்பத்தூர் உட்பட்ட பகுதிகளில் ரேஷன் கார்டில் ஆதார் இணைக்கும் பணி ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது. திருத்தம் செய்ய வேண்டிய ஆதார் கார்டைகளை ரேஷன் கடை ஊழியர்கள்...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வருகிறார். இதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திலும்...
49 ரூபாய்க்கு 48 முட்டை என ஆஃபருக்கு ஆசைப்பட்டு பெங்களூருவில் பெண் ஒருவர் 48 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனாசிங் என்பவரது இமெயிலுக்கு அது...
மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த ஒன்பது மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜாஃபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டில் 8 மணி நேரமாக சோதனை நடத்திய மத்திய போதை பொருள்...
15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுமுகையை சேர்ந்த சிறுமியின் உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். ...
சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரை தரக்குறைவாக பேசியதாக கூறி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுனர்...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் குழந்தை இல்லாத இயக்கத்தில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் பகுதியில் பரமானந்தம் என்பவரின் மனைவி ரேவதி என்பவருக்கு...
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆடை கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் ஆடைகளை வாங்கி சென்றனர். சென்னை அசோசியேஷன் சார்பில் 24 ஆம் ஆண்டு ஆடை...
விழுப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை...
ஜார்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகள் நடைமுறைக்கு பதிலாக தண்டவாளத்தில் இறங்கியதாகவும் அப்பொழுது அந்த வழித்தடத்தில் வந்த மற்றொரு...
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 370 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான வியூகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கும் அறையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும்...