--- --:--:-- --

Month: February 2024

சென்னைக்கு வந்த விமானத்திற்குள் புகைப்பிடித்த பயணியால் பரபரப்பு..!

சிங்கப்பூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் புகைபிடித்த சிங்கப்பூர் பயணி காவல்துறையினிடம் ஒப்படைக்கப்பட்டார். சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள்...

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஆந்தை..!

ஆத்தூர் அருகே உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து ரத்த காயங்கள் உடன் தத்தளித்து கொண்டிருந்த ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டு...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நீதிமன்றம் போட்ட தீர்ப்பு..!

செந்தில் பாலாஜியின் பிணை மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையால்...

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள்.. திமுக கொடுத்த அறிவிப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என திமுக அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாள்...

பரக்காணி தடுப்பணையை ஒட்டி பக்கவாட்டு சுவர் எழுப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

ஆற்று நீருடன் கடல் நீர் கலக்காமல் தடுக்க பரக்காணி தடுப்பணையை ஒட்டி பக்கவாட்டு சுவர் எழுப்ப வலியுறுத்தி கன்னியாகுமரி மங்காடு பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

அரசு மதுபான கடையில் பணத்தை திருடிய நபர்..!

வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியரை மிரட்டி பணத்தை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் அரசு மதுபான கடையில் காசாளராக...

17 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கடலூர், விருதுநகர், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள்...

பாதயாத்திரை பலன் தராது.. வட இந்தியர்களை வைத்து பொதுக்கூட்டம்..!

அண்ணாமலையின் பாதையாத்திரை தமிழ்நாட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.   அதிமுக ஊழல் கட்சி எனவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்....

விஜய் தேவரகொண்டா உடன் திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா?

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் நடித்த பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து இருக்கிறது....

ஜெயிலர் பட வாய்ப்பை தவறவிட்ட சன் டிவி சீரியல் ஹீரோயின்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வருடம் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது. தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி,...

குடித்துவிட்டு வண்டி ஒட்டி விபத்து செய்தாரா எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா..!

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை மதுமிதா. எதிர்நீச்சல்...

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் – மோடி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தடைகளை தாண்டி தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்றும்...

கணவன் இறந்த துக்கம் தாங்காமல்.. உயிரை விட்ட மனைவி..!

டெல்லியில் மாரடைப்பால் கணவன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்லி காசியாபாத் நகரை சேர்ந்த அபிஷேக்...

புலியை பார்த்து தெரித்து ஓடிய மக்கள்..!

வயநாடு மாவட்டத்தில் உலா வந்த புலியை கண்டு அங்கு இருந்த தோட்டத்து தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சுல்தான் பத்தேரிலுள்ள தோட்டத்தில் சுமார் 12 தொழிலாளர்கள் மிளகு பறிக்கும் பணியில்...

திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்திலே இடிந்து விழுந்த பாலம்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திறந்து வைக்கப்பட்ட மிதக்கும் பாலம் சிறிது நேரத்திலேயே ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டது. விசாகப்பட்டினம் கடற்கரையில் ஒரு கோடி லட்சம் ரூபாய் செலவில்...

ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்த இளைஞர்..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு வேலை கேட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   ஐடி தொழில்நுட்ப கல்வி படித்த...

ரயில் விபத்தை தடுத்த தென்காசி தம்பதி.. முதலமைச்சர் பாராட்டு..!

தென்காசியில் டார்ச் லைட் மூலம் ரயிலை நிறுத்த செய்து பெரும் விபத்தை தடுக்க உதவிய தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டியதோடு வெகுமதியும்...

ஓட்டுநரின் அலட்சியத்தால் கீழே விழுந்த மூதாட்டி..!

பேருந்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால் அரசு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பொழுது மூதாட்டி தவறி விழுந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேலூர் ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்க முயன்ற...

கடலூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் வீட்டில் சோதனை..!

கடலூர் மாவட்டம் மஞ்சட்டியில் முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீரின் வீட்டில் லஞ்சு ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.   இன்று காலை தொடங்கி சோதனை தற்போது...

நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது : ராகுல் காந்தி

நரேந்திர மோடி அரசு நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன் காலமானார்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன்...

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!

ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டும் நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றின் திசை வேகத்தை அளவிடுவதற்கு, குலசேகரப்பட்டினத்தில் இருந்து R H...

ஆட்டோவை கவிழ்த்த காட்டு யானை.. உயிருக்கு பயந்து ஓடிய ஓட்டுநர்..!

கேரள மாநிலம் மூணாரில் உள்ள எஸ்டேட்டில் உள்ள டாப் ஸ்டேஷன் பகுதியில் ஆட்டோ மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.   இரவு...

நாடாளுமன்ற தேர்தல்.. நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது உறுதி..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்பொழுது பேசியவர்...

Right Menu Icon