கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை நிர்ணயிக்கும் கட்டணம் எவ்வளவு?
தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு பரிந்துரைத்துள்ளது. அந்த அமைப்பு...
தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு பரிந்துரைத்துள்ளது. அந்த அமைப்பு...
படப்பிடிப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. முதற்கட்டமாக சின்னத்திரை தொடர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், காப்பீடு பெறுகின்றனர்....
தென்னாபிரிக்காவில் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடிய பாம்பு உடும்பு சண்டை வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. மாலா மாலா என்ற வன பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள்...
புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி வித்தியா...
தொல்லியல் துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் பூமிக்கு அடியில் பல்வேறு வகையான மண் பாண்ட பொருட்கள், சுவர்கள், சுடு...
மனிதர்களால் காட்டு விலங்குகள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற உயிரினங்களும் பாதிக்கப்படுவதோடு விலங்குகளை கொடுமைப்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்....
தனது பயனர்களை கவரும் விதமாக டிக் டாக் செயலி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. டிக்டாக்கில் பயனாளர்களை கவரும் விதமாக பல்வேறு விதமான சேலஞ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்...
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 10 ஆம் தேதி காணொளி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி எனப்படும் மத்திய நீர்வளத்...
மதுரை மேலூர் அருகே தன்பாலின சேர்க்கைக்கு உட்படுத்தி சிறுவன் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலூரை அடுத்த...
குமரியில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட வசதியான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண் மீது அவதூறு பரப்பிய நபர் மீது...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் புகழ்மிக்க மேடை நடன கலைஞராக விளங்கிய தீபக் தன்னை ஒரு பெண்ணாக உணர தொடங்கி பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் இப்போது...
ஆந்திராவில் வெறிநாய்கள் கடித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்தான். கர்நூல் மாவட்டம் ஆலகட்டா போலீஸ் காலனியில் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் நரசிங்காவை...
மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் மின் கட்டணம் செலுத்த தவறியது உண்மை தான் என்று நடிகர் பிரசன்னா கூறுகிறார். இதற்கு முன்பு காலதாமதமின்றி தவறாமல் கட்டணத்தை செலுத்தி...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்கள் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவல் குறைவாக இருக்கும் தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி,...
கோவையில் வீட்டில் தனியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்ததாக கால் டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். உப்பிலிபாளையம் காந்தி நகர் மூன்றாவது விதியை...
மகனுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மேலூர்...
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11...
சீன ராணுவம் இந்தியாவிற்குள் நுழைய வில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக் பகுதியில் சீன துருப்புகள்...
மகாராஷ்டிராவின் அலிபாக் நகரை சூறையாடிய நிசர்கா புயல் வலுவிழந்து தெற்கு திசையை நோக்கி நகர்ந்தது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான...
நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களிலேயே கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30ஆம் தேதியன்று...
மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமாருக்கு கொரொனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் பகுதியை கிருமிநாசினி...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வீட்டு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற...
வாடகைதாரர்களிடமிருந்து உரிமையாளர்கள் மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னை...
அனைத்து வகை தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 2020- 2021 கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணங்கள்,நிலுவை கட்டணங்களை செலுத்த வற்புறுத்தவோ,கட்டாயப்படுத்தக் கூடாது எனவும்,அவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உறுதி...