--- --:--:-- --

Month: June 2020

நிசர்கா புயல் காரணமாக 17 விமானங்கள் ரத்து! மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்!

மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் காரணமாக 17 விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று மும்பையில் இருந்து...

திட்டமிட்டபடி ரபேல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்

ஏற்கனவே திட்டமிட்டபடி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது. 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து...

காட்மேன் வெப் சீரிஸ் விவகாரம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை!

காட்மேன் இணைய தொடருக்கு தடை கோருவதும் அதற்கு எதிரான வழக்குகளும் காட்சி ஊடகத் துறையில் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று காட்மேன் வெப்சீரிஸ் படக்குழு தெரிவித்துள்ளது. காட்மேன்...

ஆவின் பால் பணியாளர்கள் 250 பேருக்கு கொரோனா..!

சென்னை மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளில் பணிபுரிந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் நிர்வாக இணை இயக்குனருக்கு கொரொனா...

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கேள்வி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரொனா காலகட்டத்தில்...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது!

ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   தமிழ்நாடு...

மறைந்த கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா இன்று! சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் திமுக!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா கொரோனா பாதிப்பு காரணமாக கட்சியினரால் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் இல்லாத சூழலில் அடுத்த...

மின்சார வாரியத்தின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள நடிகர் பிரசன்னா!

அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக நடிகர் பிரசன்னா குற்றம் சாட்டிய நிலையில் மீண்டும் கணக்கீடு செய்து சரிபார்க்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பொது முடக்கத்தின்...

விவசாயிகளிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது!

விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும் போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்....

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்!

அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்....

ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பினத்தவர்களுக்கு அதிக நன்மைகள் செய்தது தான் என கூறிய டிரம்ப்!

அமெரிக்காவில் போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைப்பேன் எனக் கூறிய டிரம்ப் கறுப்பினத்தவர்களை சமாதானப்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவு ஒன்று இட்டுள்ளார். அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பு...

மணலூர் அகழாய்வில் சங்க கால அடுப்பு கண்டறியப்பட்டுள்ளது!

கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக நடைபெறும் மணலூர் அகழாய்வில் என்று சங்க காலத்தை சேர்ந்த அடுப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014...

பனை கடத்தியதால் வந்த வினை! மாவட்ட நிர்வாகத்தின் மின்னல் வேகம்… கனிமவளம் கடத்தியவர்களுக்கு சோகம்!!

தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருவது, பனை மரம். செலவுமின்றி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழ்பவ. வேர் முதல், நுனி வரை பனையின்...

கருப்பின இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உறுதி!

அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜை கைது செய்த போலீஸ்...

ஊரடங்கு உத்தரவால் 80 வயது மூதாட்டி பசியால் வாடி உயிரிழந்த சோகம்!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தனித்திருந்த 80 வயது மூதாட்டி பசியால் உயிரிழந்த சோகம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலையும் முத்து விநாயகர் கோவில் தெருவில் கனகவல்லி , கணவர்...

தனிமையில் இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டிய காதலன்!

கன்னியாகுமரி அருகே இளம் பெண்ணுடன் தனிமையில் எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசரவிளை பகுதியை சேர்ந்த இளம்பெண் வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிந்து...

குயின் வெப் சீரிசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க அவசியமில்லை!

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளுக்கு தடை கோரும் ஜெ.தீபா வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று...

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு ’ரெம்டெசிவர்’ மருந்தை பயன்படுத்த அனுமதி!

அமெரிக்க மருந்து நிறுவனமான கிளாடின் ரெம்டெசிவர் மருந்தினை கொரொனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வரும் காவல் துறையினர்!

சென்னையிலுள்ள முதலமைச்சர் பழனிசாமி வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   சென்னை எழும்பூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை...

புதுக்கோட்டை சிறுமி கொலை விவகாரத்தில் பெற்ற மகளையே நரபலி கொடுத்த தந்தை!

புதுக்கோட்டையில் பெற்ற மகளை நரபலி கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மூடநம்பிக்கையால் பெற்ற மகளையே தந்தை படுகொலை...

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கி வரும் கொரொனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம் உலகளவில் கொரொனா பாதிப்பில் 7 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின்...

நளினி உறவினர்களிடம் வீடியோ காலில் பேச அனுமதி மறுப்பது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதிக்க மறுப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று...

விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   கொரொனா அறிகுறி...

Right Menu Icon