இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் முன்னேற்றம்!
லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் பின் வாங்குவதால் பதற்றம் தணிந்தது....
லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் பின் வாங்குவதால் பதற்றம் தணிந்தது....
ஐநாவின் நல்லெண்ண தூதராக மதுரையை சேர்ந்த மாணவி நேத்ரா நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும்...
சென்னை - சேலம் இடையிலான 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார்...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கருவுற்ற காட்டு யானையை மரணத்துக்குத் தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெடிமருந்துகள் கலந்த அன்னாசிப் பழத்தை உணவாகக்...
கொரொனா பரவலைத் தடுக்க அமெரிக்க மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதிபர் டிரம்ப் முக கவசம் அணியாமல் மருந்து...
கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. மேலும் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் தனியார் மருத்துவமனை சிகிச்சை...
ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பே இடுப்புக்கு கீழ் செயலிழந்து படுக்கையில் உள்ள இளம்பெண் உயர்தர சிகிச்சைக்காக முதலமைச்சர் உதவி செய்ய கோரிக்கை...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்யில் காய்கறி சந்தையில் அதிவேகத்தில் வந்த காவல் வாகனம் காய்கறிகள் மற்றும் பழங்களை நாசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. சைரனை ஒலிக்க விட்டபடி...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல் நலம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்....
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை பறித்த இளைஞரை காவலர்கள் கைது செய்துள்ளனர். வில்லாபுரம் மகாலிங்கபுரம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற...
'வைகை பட்டாளம்' என்ற பெயரில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்திய இராணுவ வீரர்கள் பொது சேவையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுதும் சுமார் 500 மரக்கன்றுகளை...
தமிழகத்தில் இன்றும், நாளையும் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மேற்கு...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்குமாறு வீட்டிற்கே சென்று தொல்லை செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிதம்பரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் அதே...
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்து சேர...
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தனியறையில் பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நலத்திட்ட...
கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து சென்னையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இந்திய தொழில் கூட்டமைப்பான ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி...
கொரோனா தொற்றுநோய்க் காலப் பகுதியில் சிறப்பாக பல்வகையான சமூக நலச் சேவைகள் செய்த சிவகங்கை நகர் வருவாய்த்துறை வட்டாட்சியருக்கு 'சோழன்' சேவைச் செம்மல் விருது.சிவகங்கை நகர் வருவாய்...
ஆபிரிக்க நாடான தான்சானியாவில் தன்னை தொட்டுப்பார்க்க முயன்றவரை சிங்கம் தனது சீறலால் அதிர வைத்தது. சரங்குத்தி தேசிய பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் நான்கு சக்கர...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக கொரொனா தன்னார்வலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குத்தாலத்தை அடுத்த கோமல் என்ற இடத்தில் கொரொனா தன்னார்வலராக...
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான்...
எம்எல்ஏ ஜெ அன்பழகன் விரைவில் குணமடைந்து பணிகளை தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். தொண்டர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கடினம்குலம் என்ற இடத்தை சேர்ந்த போதைக்கு அடிமையான கணவன் ஒருவன் தனது மனைவி மற்றும் மகனை கடற்கரைக்கு அழைத்து செல்கிறேன் என்று...