--- --:--:-- --

Month: June 2020

திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது…!

திருப்பதி கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று...

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பிரதமர் குறிப்பிட்ட 5 விஷயங்கள்!

கொரொனாவின் தாக்கத்தை குறைக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் முதலீடு, கட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்....

டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழப்பு! அதிர்ஷ்ட வசமாக குழந்தை உயிர் தப்பியது!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் காளையார் மங்கலம் சின் உடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த லியோ எடிசன் , கல்லல் ஒன்றியம் வெற்றியூர் விளக்கு அருகிலுள்ள...

இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய சி‌சி‌டி‌வி காட்சி!

மதுரை அலங்காநல்லூர் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மணியஞ்சி பகுதியை சேர்ந்த ஓட்டுனரான பிரகாஷ்...

மகளை தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ள ரவுடி மற்றும் அவரது மனைவி!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மகளை தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ள ரவுடி மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர்...

வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 7 அடி நீள பாம்பு…!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சமையலறையில் 7 அடி நீள நாகப்பாம்பு இருந்ததை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆலான்கொம்பு என்ற பகுதியில்...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை!

தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருநின்றவூர், பட்டாபிராம், மாதர்பாக்கம்,...

நாயை கண்டுபிடித்து தந்தால் ரூ.10,000 சன்மானம்! பாசத்தால் நாயின் உரிமையாளர் ஒட்டிய போஸ்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன நாயை கண்டு பிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நாயின் உரிமையாளர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். வந்தவாசி அடுத்த...

நாளை உருவாகிறது நிசர்கா புயல்! தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு படை!

அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...

சென்னை காவலர்களுக்கு சுழற்சி முறையில் 10 நாட்கள் ஓய்வு!

சென்னையில் காவல் துறையினருக்கு சுழற்சிமுறையில் 7 நாட்கள் முதல் 10 நாள் வரை ஓய்வு வழங்க காவல் ஆணையர் ஏ‌கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ்...

மதுரை மண்டலத்துக்குட்பட்ட்ட பேருந்துகளில் மார்ச் மாதத்துக்கான பஸ் பாஸ் ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்!

மதுரை மண்டலத்துக்குட்பட்ட்ட பேருந்துகளில் மார்ச் மாதத்துக்கான பஸ் பாஸ் ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என மதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  ...

வாட்ஸ் ஆப் மூலமாக மாஞ்சா விற்பனை மற்றும் காத்தாடி பறக்க விடும் போட்டியை நடத்திய கும்பல்!

சென்னையில் 3 வயது சிறுவனின் மூக்கை கிளைத்த மாஞ்சா நூலின் மூலம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து கஞ்சா விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை...

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை…! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. முக கவசம் அணிவது கிருமிநாசினி பயன்படுத்த முன்னெடுக்க நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.  ...

சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ள 900 அடி நீள பனிப்பாறை!

விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்துக்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓம்வுமுமா என பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பி இருப்பதாக...

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு உலகின் ஒன்பது முன்னணி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவால் பிறநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை...

செல்போனில் ஆபாச வீடியோ பார்த்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் கைது!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடந்த...

குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க முடிவு!

குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...

கொரோனா மனஅழுத்தத்தை போக்கும் கருவி ‘இசை’

கொரோனாவால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்கும் கருவியாக இசை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அமைப்பு சார்பில்...

திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாரை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா !!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையிடம் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது...

அதிமுக சார்பில் அம்மா உணவகத்திற்கு ரூ. 86.19 லட்சத்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

கோவையில் உள்ள அம்மா உணவகங்களை தடையின்றி செயல்படுத்தும் பொருட்டு அதிமுக சார்பில் ரூ.86.19 லட்சத்திற்கான காசோலையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள்...

தமிழக பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கே.என்.லட்சுமணன் மறைவு! பிரதமர் மோடி இரங்கல் !!!

தமிழக பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் கே.என்.லட்சுமணன். தமிழக பாஜகவுக்கு 2 முறை தலைவராக பதவி வகித்தவர்.சென்னை மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2001-ம் ஆண்டு முதல் 2006-ம்...

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை சந்திப்பு!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். ஊரடங்கு சமயத்தில் மாநில முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது இதுவே முதல்முறை. ஆந்திர...

கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தை கடத்திய பெண்!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் விவகாரத்தில் பெண் ஒருவர் கைதான நிலையில் குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பத்தூரை சேர்ந்த நகீனா...

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர், ராஜோரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   கடந்த 28ம்...

Right Menu Icon