பசியுடன் வந்த கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற கொடூரம்..!
கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம்...





