--- --:--:-- --

Month: June 2020

பசியுடன் வந்த கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற கொடூரம்..!

கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம்...

புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமாவில் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்த...

இந்திய வங்கதேச எல்லையில் 4.3 ரிக்டர் அளவையில் நிலநடுக்கம்!

இந்திய - வங்கதேச எல்லையில் இன்று காலை 7.10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவையில்...

கர்ப்பமாக இருந்த யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொன்ற நபர்! நீரில் ஜலசமாதி அடைந்த யானை!

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானைக்கு பட்டாசு வைத்து அன்னாசி பழத்தை கொடுத்து கொன்ற மனிதாபிமானமற்ற நபரை கேரள வனத்துறை தீவிரமாக தேடி வருகிறது. தாடை பாதிக்கப்பட்ட நிலையில்...

இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு..!

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற கோரி தொடரப்பட்ட மனுவை பரிந்துரையாக எடுத்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட இந்தியா என்ற...

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில்...

குழந்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒரு குழந்தையின் தாய் கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் பெற்றோரும் சண்டையிட்டனர். இந்த மோதல் வலுத்ததில் ஒரு சிறுவனின் தாயை அவரது அண்டை வீட்டார் அடித்து நொறுக்கியதால்...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள்!

அமெரிக்காவில் கருப்பின பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பால்டிமோர் பகுதியில் சிறிய விபத்து தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பின பெண் ஒருவரை போலீசார்...

திமுக பொருளாளராகத் துரைமுருகனே நீடிப்பார் !

திமுக பொருளாளராக துரைமுருகனை நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா அச்சுறுத்தும் நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொதுச்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைத்த நரபலி! பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த போது காதலனையே நரபலி கொடுத்த காதலி!

உலக அளவில் பல மூடநம்பிக்கைகள் உள்ளன. அதில் பயங்கரமான ஒன்று தான் நரபலி. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் மூலிகை தோட்டம் ஒன்றில் 6...

3 அடி உயரம் கொண்ட இளைஞர், இளம்பெண்ணுக்கு எளிய முறையில் திருமணம்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுமார் மூன்றடி உயரமே கொண்ட இளைஞர் மற்றும் இளம் பெண்ணிற்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. வேளாங்கண்ணியை சேர்ந்த விஜய் மக்கள்...

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு மாலை அணிவித்தும்,சீருடை,இனிப்புகள் வழங்கியும் மரியாதை செய்த ஊராட்சி மன்ற தலைவர் !!!

கொரோனா வைரசின் கொடூர தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு,நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பணியில் மருத்துவம்,காவல்,தூய்மைப்பணியாளர்களின் பணி இன்றியமையாதது.பங்கு அளப்பரியது....

சிவகங்கை மாவட்டத்தில் கடன் கொடுப்பதாக கூறி பண மோசடி செய்த 2 நபர்கள் கைது!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்திரத்தார் வீதியில் உள்ள சத்திரத்தார் வீட்டை திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி என்பவர் சினிமா படப்பிடிப்பிற்கு வாடகைக்கு வேண்டுமென்று...

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா டாக்டர் சரவணன் எம் எல் ஏ முன்னிலையில் நடைபெற்றது!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர்...

ராயபுரத்தில் 3 ஆயிரத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு !

சென்னை இராயபுரம் மண்டலத்தில் கொரொனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை முழுவதும் கொரோனா பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 506...

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய திமுக!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்...

தீயணைப்புத்துறைக்கு கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கரவாகனங்களை வழங்கிய முதல்வர்!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 25 இருசக்கர வாகனங்களை வழங்கி அவற்றின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!

சொந்த மாநிலங்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவம், இருப்பிட வசதி கிடைப்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது....

கொரோனா நேரத்தில் தி.மு.க.வினர் கீழ்தரமான அரசியலை நடத்துகின்றனர் என்று மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பேச்சு!

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல், முனிச்சாலை பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஜிங்க் மாத்திரைகள், கபசுப சூரணம், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் ஹோமியோபதி ஆல்பம்- 30...

கோவிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்த மானூர் காவல்துறையினர்…!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமையன்பட்டி ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள தங்கம்மன் கோவிலில் கடந்த 19.05.2020 தேதி அன்று, உண்டியலை உடைத்து பணம் மற்றும் கோவில்...

13 வயது சிறுமியை நரபலி கொடுத்த விவகாரத்தில் உறவினர் இருவர் கைது!

13 வயது சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை மற்றும் உறவினர் 2 பேரை கைது...

50 சவரன் நகை அபேஸ்: கோவையில் “கில்லாடி” பெண் போலீஸ் கைது !!!

கோவையில் திருடப்பட்ட 50 சவரன் நகையை சுருட்டிய பெண் காவலரை சிங்காநல்லூர் போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை...

அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா ! கடல் அலை 6 அடி உயரம் வரை உயரும்!

அரபிக் கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான நிசர்கா இன்று பிற்பகலில் கரையை கடக்க உள்ளது. புயலின் தாக்கத்தால் மும்பையில் கடல் அலை 6 அடி உயரம் வரை...

தண்ணீர் நிறைந்த வாளியில் தலைகுப்புற கவிழ்ந்த குழந்தை! உயிரிழந்த சோகம்!

சென்னை கொத்தவால்சாவடி சின்னதம்பி தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதான ரிபானா பாத்திமா என்ற...

Right Menu Icon