--- --:--:-- --

Month: February 2020

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே 30 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி..! முதல் பரிசை தட்டிச் சென்ற உறை கிணறு அணி!!

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது ஜின்னா துவக்கி வைத்தார். உறவை நண்பர்கள் குழுவினர்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்…! தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பால் பரபரப்பு!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு..! மேஜிக் பேனா சப்ளை செய்தவர் சிக்கினார்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டில் எழுதிய ஓரிரு மணி நேரத்தில் மை அழியக்கூடிய I மேஜிக் பேனாவை சப்ளை செய்த அசோக் என்பவரை போலீசார்...

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சியில் நிழற்குடை திறப்பு விழா!!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயம் நிழற்குடை திறப்பு விழா, தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி உபகரணங்கள்,குழந்தைகளுக்கு நாற்காலிகள் எனமகாராஜா நிதி...

வண்ணார்பேட்டை போராட்டத்தை விஷமிகள் தூண்டி விட்டதாக முதல்வர் குற்றச்சாட்டு..! பேரவையில் திமுக வெளிநடப்பு!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடிக்கு சில விஷமிகள் போராட்டத்தை தூண்டி விட்டதே காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள்...

மேம்பாலத்தில் இருந்து 50அடி பள்ளத்தில் விழுந்த கார்

தெலுங்கானா மாநிலத்தில் மேம்பாலத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கார் விழுந்து நொருங்கியதில் கார் ஓட்டுநர் மற்றும் அதனை மீட்க சென்ற காவலர் என...

14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருப்பதை தெரிந்து மகனும், மகளும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற நிகழ்ச்சி...

கொரானா பாதிப்புகளை வெட்ட வெளிச்சமாக்கிய இருவர் மாயம்

சீனாவின் உகான் நகரில் கொரோனா பாதிப்புகளை ஆவணப்படுத்திய இருவர் மாயமாகியுள்ளனர். உகான் நகரைச் சேர்ந்த பேன்பென் என்பவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்சில் இருந்த உடல்களை எண்ணிவிட்டு...

இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்ட 406 பேருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை

சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியாவிற்கு மீட்டு அழைத்து வரப்பட்ட 406 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. உகானில் சீன நகரங்களில் இருந்து...

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய நடைப்பந்தைய வீராங்கனை பாவனா

இந்திய நடை பந்தய வீராங்கனை பாவனா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த பாவனா ராஞ்சியில் நடந்த தேசிய நடை பந்தயத்தில் ஒரு மணிநேரம்...

65-வது ஃபிலிம்ஃபேரில் விருது மழையில் நனைந்த கல்லிபாய் திரைப்படம்!

65 ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் ரன்வீர்சிங், ஆலியா பட் நடிப்பில் உருவான கல்லிபாய் திரைப்படம் 13 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது. 65 ஆவது பிலிம்ஃபேர்...

மோட்டார் வாகன விதியில் திருத்தம்: பைக்கில் அக்டோபர் முதல் கைப்பிடி கட்டாயம்

இருசக்கர வாகனத்தில் பின்னால் கைப்பிடி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து...

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மணிகண்டன் மர்ம மரணம்! பாத்ரூமில் சடலம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை .ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவாலூரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மணிகண்டன் (35) இளநிலை உதவியாளராக பணியாற்றி...

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்பு என பழி சுமத்திய தயாநிதி மாறன் மீது வழக்கு..! அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுமதி!!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு என திமுக எம்.பி., தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருந்தார். இதனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கூறியிருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பது தொடா்பான அரசாணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பது தொடா்பான அரசாணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சி பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைவதற்கான...

சமூகத்தின் மேம்பாட்டுக்கு நமது பங்களிப்பு என்ன என்பது தான் முக்கியமானது என்றும், சக மனிதர் குறித்து சிந்திக்க கூடிய உள்ளம் இருக்க வேண்டும் அதுதான் நமது வாழ்வின் அடையாளம் என்று திரு தமிழருவி மணியன் பேச்சு !!!

சுதந்திர வெளிச்சங்கள் அமைப்பு சார்பில் தமிழருவி மணியனின் ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் என்ற நூல் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் உணவக சங்க...

பெரியநாயக்கன் பாளையம் அருகே காட்டுத்தீ.ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள நாயக்கன் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.இந்த பகுதியில் இன்று காலை அந்த வழியாக சென்ற மர்ம...

சேலம்-நாமக்கல் ரோட்டில் சாலை மறியல்

சேலத்தில் இருந்து நாமக்கல், திருச்சி செல்லும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள், நடுவில் இருக்கும் சிறிய ஊர்களில் பஸ் ஸ்டாப்பில் பேருந்து நிற்குமா என்று கேட்டால்...

டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் கெஜ்ரிவால்…! மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த ராம்லீலா மைதானம்!!

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். பிரதமர் மோடி மற்றும் டெல்லி பாஜக எம்.பி.க்கள் 7 பேருக்கு...

ஒரு வாரத்தில் தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகும்..! இல.கணேசன் தகவல்!!

தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.   தமிழக பாஜக தலைவர் பதவி கடந்த...

முதல்வராக 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி..! இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்!!

முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக 4 - வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை...

3-வது நாளாக நீடிக்கும் இஸ்லாமியர் போராட்டம்..! முதல்வருடன் டிஜிபி, கமிஷனர் அவசர ஆலோசனை!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது. போராட்டம் பெரிய அளவில் நடைபெறாமல் தடுப்பது குறித்து 2-வது நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

முக்கல் முனங்கள் பாடல்களுக்கு டிக் டாக் செய்த சகந்தி! விரட்டிய மதுரை மக்கள்..!

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரை சுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம். கணவர் பட்டாளத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி...

தவறான உடல் தேடல்! காதலர் தினத்தன்று மனைவிக்கு துன்பத்தில் முடிந்த கதை!

சேலம் மாவட்டத்தில் நடுவலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மனைவி ப்ரியா மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை என்பவருக்கும்...

Right Menu Icon