டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக நீடிக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர் பிரச்சனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச...
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர் பிரச்சனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச...
உலகிலேயே கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருந்து வருகிறது. மாறி வரும் உணவுப் பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவை புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி...
ஆவின் லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், சென்னையில் ஆவின் பால் விற்பனை வழக்கம்போலவே நடைபெறுகிறது. ஆவின் லாரி உரிமையாளர்கள்...
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் கெஜ்ரிவாலின் கடந்த...
ராமேஸ்வரம் தீவு ஐக்கிய ஜமா அத் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் பாம்பனில் நடந்தது. ராமேஸ்வரம் தீவு ஐக்கிய ஜமாத் தலைவர் ஐ.எச்.பி.ரப்பானி தலைமை...
கர்நாடகாவை சேர்ந்த இளைஞரொருவர் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் கம்பாலா எனும் எருமை ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீனிவாச...
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் முடிந்த சிறிது நேரத்திலேயே பெண் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெலி பாளையத்தை...
பீஹாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற அமைச்சரை அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அடையாளம் தெரியாமல் தடுத்து நிறுத்தியதால் அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். ...
கோவையில் பார்ட்டி நடத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய வகை போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கேரளாவை சேர்ந்த மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். ...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற...
கேரளாவில் 10 வயது சிறுவன் ஒருவன் கால்பந்து போட்டியில் ஜீரோ டிகிரி பரிமாணத்தில் கோல் அடித்து அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவனின் தாயார் பேஸ்புக்கில் வெளியிட்ட...
நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகர் விஜய் நிகரானவர் அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
திண்டுக்கல்லில் மாநகராட்சி அரசு பள்ளி கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்ய புகைப்படம் இணையதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகல் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 300க்கும்...
கர்நாடக மாநிலத்தில் குல்பி ஐஸ்சில் பிளேடு இருந்ததால் அதை வாங்கி ருசித்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். குடகு மாவட்டம் அவந்தூர் கிராமத்தை சேர்ந்த ரம்யா என்பவர்...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவில் அவருடன் 6 அமைச்சர்களும் பதவி ஏற்க வருகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த்...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 13-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில்...
ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பிப்ரவரி 6-ம் தேதி தூத்துக்குடியில்...
சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன்கள் வழங்கி உதவ உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார்.கோவை அவினாசி சாலையில் உள்ள...
கோவையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும்,1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்....
சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் பேரணியில், போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது போராட்டத்தை தீவிரமடையச் செய்து விட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் நள்ளிரவில்...
தமிழக அரசின் 2020 - 2021ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வது குறித்த...
ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது....
அரவிந்த் கெஜ்ரிவால் போல உடை அணிந்து இணையத்தில் வைரல் ஆன குழந்தைக்கு அவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கு ஏற்ப வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் மொத்த கடன் நான்கரை...