5 கால் மாட்டை வைத்து சம்பாதிக்கும் இளைஞர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 கால்களைக் கொண்ட பசுமாட்டை தினமும் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று இளைஞர் ஒருவர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சாதாரணமாக நான்கு...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 கால்களைக் கொண்ட பசுமாட்டை தினமும் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று இளைஞர் ஒருவர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சாதாரணமாக நான்கு...
சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப்...
பெண்களின் தூய்மை தன்மை குறித்து அகமதாபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 60 க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
நடிகர் விஜய் பாடி வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இசை வெளியீட்டு விழாக்கள் தான் நடிகர் விஜய்க்கு அரசியல் மேடை. பல...
இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் , தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை...
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் செல்வோரை,ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சோதனை நடத்தியதில் ஏராளமானோர் பிடிப்பட்டனர்.பயணச்சீட்டு எடுக்காமல் சென்றோரின் எண்ணிக்கை 1374...
சேலம் அருகே ஆட்டோ ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ்...
காதலர் தினமான இன்று தமது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார். சச்சின்...
சென்னை அண்ணாநகர் மேம்பாலம் அருகே அதிகாலையில் மது போதையில் காரை இயக்கி வந்த நான்கு இளைஞர்கள் சாலையில் நின்றிருந்த மூன்று கார்களை இடித்து சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த வீட்டில்...
விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன்...
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லூர்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசவத்தின்போது தாயும் குழந்தையும் உயிரிழந்ததால் மருத்துவர், செவிலியர் மீது குற்றம்சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சங்கீதா என்ற கர்ப்பிணி விக்கிரமங்கலம் ஆரம்ப...
திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் மேற்பார்வையில் அவிநாசி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்க கொண்டு வந்திருக்கும் இந்த கருப்பு சட்டத்தை...
மர்ம நோயால் உயிரிழந்த மகளை தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் தாய் சந்தித்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த காட்சி சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...
காஞ்சிபுரத்தில் மூச்சுத்திணறலால் தவித்த கல்லூரி மாணவர் 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடிய போது உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற நிலை மீண்டும்...
புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரழந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அதைப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்கள் யார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி...
புதுக்கோட்டையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அதிமுக நிர்வாகி ஒருவர் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அதிமுகவில் 28 ஆவது வட்ட செயலாளராக...
தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் ஒழுங்குபடுத்தப்படுகிறது ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை மாற்றி...
உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட 7 வயது சிறுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து...
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் நிர்பயா நிதியை கொண்டு 75...
கோவை மாவட்டம் சூலூ ரை அடுத்துள்ள முத்து கவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க-வை சேர்ந்த கந்தவேல் என்பவர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற ஊராட்சி...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது.அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.மழைக்காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு பவானிசாகர் அணைக்கு அனுப்பப்படுகிறது....
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் அதிரடி திருப்பமாக வழக்கையே முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம் . சபாநாயகர் தரப்பின்...
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு கண்பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு பஜார் வீதியில் செயல்பட்டுவரும் அந்த பள்ளியில்...