ராஜஸ்தானி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சிவா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தீவாராம் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வந்தது. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே குழி தோண்டப்பட்டது. சுமார் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!