--- --:--:-- --

Month: July 2019

திண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து! 26 பேர் காயம்

திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 26 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.  திண்டுக்கல் அருகே, வடமதுரை முள்ளிப்பாடியில் புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளி உள்ளது....

இராமநாதபுரம் மாவட்டத்தில் தோப்பு காவலாளி மர்மக் கொலை எஸ்.பி., விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் சாமிதோப்பு பகுதிபைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்,  47. தோப்பு காவலாளி யாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு...

நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு!

சமையல் தொழிலாளர்களுக்கு நலவரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு...

நவீன கலியுக கண்ணகி !!!பாரதி கண்ட புதுமைப்பெண் செய்த வேலையை பாருங்க ?

சென்னை நெற்குன்றத்தில் பரபரப்பு துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி ஆட்டோ டிரைவர் படுகொலை: மனைவி, கள்ளக்காதலனின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தில்...

கோவையில் ரத்த தான முகாம்

வருமான வரி விதிப்பின் 159வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தானம் முகாம் கோவையில் இன்று நடைபெற்றது.இந்தியாவில் வருமான வரி விதிப்பின் 159வது ஆண்டை முன்னிட்டு கோவையில்...

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்த முதல்வர்

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹுண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.இந்தியாவில் 7000 கோடி மதிப்பீட்டிலும் தமிழகத்தில் 2000 கோடி மதிப்பீட்டிலும் எலெக்ட்ரிக்...

ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அறிவிப்பு

ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் ரயில்வே துறை...

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததை அடுத்து குமாரசாமி ராஜினாமா!

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதையடுத்துமுதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.கர்நாடக சட்டப்பேரவை 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது....

அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஸ்கூல் பேக் வாட்டர் பாட்டில் வழங்கிய விஜய் ரசிகர் மன்றத்தினர்

கோவை மாவட்ட தலைமை மாணவரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாவதையொட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஸ்கூல் பேக்...

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவிற்கு வரவேற்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை வரவேற்பதாக மக்களவையில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். மக்களவையில்...

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10...

9 வது மாடியில் உடலுறவு கொள்ளும் போது நிலைதடுமாறி நிர்வாணமாக விழுந்த பெண்

உற்சாக மிகுதியில் 9வது மாடி பால்கனியில் உடலுறவு கொண்ட காதல் ஜோடி நிலை தடுமாறி விழுந்ததில் இளம் பெண் உயிரிந்தார். ரஷ்யாவில் நண்பரின் பார்ட்டியில் கலந்துக்கொண்ட இளம்...

நளினி பரோலில் இன்று வெளிவர வாய்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி இன்று பரோலில் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, தன்னுடைய மகள்...

பட்ட பகலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரிவாள் சண்டை!

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் தாக்கி கொண்டதில் 7 பேர் படுகாயமடைந்தனர். பெரம்பூர் - திருவேற்காடு இடையே இயக்கப்படும் மாநகர...

சாக்ஷி அகர்வால் சின்ன பொண்ணு, தெரியாமல் தவறு செய்து விட்டார்! லாஸ்லியா மீது தான் தவறு

லாஸ்லியா மேல தான் தப்பு, சாக்ஷி தெரியாமல் செய்து விட்டால் சின்ன பொண்ணு என கூறியுள்ளார் சாக்ஷியின் தோழி டி.எஸ். பி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்ட பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி நடந்து வந்தது. முதலமைச்சராக குமாரசாமி இருந்து...

சாதிவெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதி வெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியபடுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

விரைவில் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் மின்விசிறி அறிமுகப்படுத்த திட்டம் – பாலிகேப் துணை பொது மேலாளர்

விரைவில் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் மின்விசிறி அறிமுகப்படுத்த உள்ளதாக கோவையில் நடைபெற்ற பாலிகேப் டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பாராட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் பாலி கேப் நிறுவனத்தின் தமிழ்நாடு...

தன் காதலியை நாமிநேட் செய்த கவின்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் படலம் நேற்று நடைபெற்றது. பிக்பாஸ் 3 தொடங்கி நான்கு வாரம் கடந்துவிட்டது. வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு...

இனி ஸ்கூல் பேக் தேவையில்லை! அரசுப்பள்ளிகளின் அசத்தல் செயல்

குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் ஸ்கூல் பேக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.தற்போதைய நவீன காலக்கட்டத்தில் எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும், மாணவர்களின்...

கோவையில் 30 ரேப்பிடோ டூவீலர் டாக்ஸிகள் சிறைபிடிப்பு

கோவையில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இணைந்து உரிய அனுமதியின்றி இயங்கி வந்த சுமார் 30 டூவீலர் டாக்ஸிகளை சிறைப்பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கோவையில்...

நடிகர் சந்தானம் நடித்துள்ள A 1 என்ற திரைப்பட காட்சிகளை தடை செய்ய கோரிக்கை

பிராமண சமுதாய பெண்களை இழிவு படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட A 1 என்ற திரைப்பட காட்சிகளை தடை செய்ய கோரி பிராமணர்கள் கோவை மேற்கு மண்டல காவல்துறை...

சுவாதி கொலையை வைத்து எடுக்கப்பட்ட “நுங்கம்பாக்கம்” படம் 28 இல் ரிலீஸ்

டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவி தேவன் தயாரிப்பில் புது முகங்கள் மனோ, ஐரா நடிப்பில் 'நுங்கம்பாக்கம்' என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 28-ந்தேதி...

மனைவியின் உறுப்பிற்குள் 48 மணி நேரம் செக்ஸ் பொம்மையை செலுத்தியதால் மரணம்

மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண்.கணவனுக்கு 52 வயது. அந்த பெண்ணுக்கு 49...

Right Menu Icon