மனைவியின் உறுப்பிற்குள் 48 மணி நேரம் செக்ஸ் பொம்மையை செலுத்தியதால் மரணம்

மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண்.கணவனுக்கு 52 வயது. அந்த பெண்ணுக்கு 49 வயதாகிறது. 30 வயதில் ஒரு மகன் இருக்கிறார். .இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடங்கினர். கடந்த ஆண்டு இருவரும்
திருமணம் செய்து கொண்டனர்.

 

அதன் பின் தேனிலவு சென்றனர். அங்கு தான் விபரீதம் அரங்கேறியது. அவனுக்கு பெண்களை துன்புறுத்தி உறவு கொள்ளும் ஆசை இருந்தது. அதனால் அந்த பெண்ணின் உறுப்பிற்குள் கூர்மையான பொம்மையை சொருகி இருக்கிறார். அந்த பெண் வலியால் துடித்த போதும் சுகம் அனுபவித்து இருக்கிறார். 48 மணி நேரங்களாக செய்து இருக்கிறார். இதில் உள் உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது. நோயின் தீவிரம் adhigaamanசரியான சிகிச்சை எடுக்காததால் அவர் உயிரிழந்தார்.

ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார்.


Leave a Reply