--- --:--:-- --

Month: July 2019

மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி கோவையில் இன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு கபடி அமெச்சூர் கழகம் சார்பில் நடைபெறும்  மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி இன்று கோவையில் நடைபெறுகிறது.மாநில அளவிலான கபடிபோட்டி அனைத்து...

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக்கூட்டம்

கோவையில் இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா அமைப்பின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது.கோவை சுந்தராபுரம் தனியார் ஹோட்டலில்...

பேட்டிங்கில் மிடில் ஆடர் வரிசையில் சரியான தேர்வு இல்லாதது உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்

இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்த போதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியது அனைவரிடையேயும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கிரிக்கெட்...

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற கோரிக்கை

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட...

மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும்,மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும் மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.மதுக்கரை...

சன்னி லியோனின் மெர்மைட் போஸ்! இன்ஸ்டா பதிவு

நடிகை சன்னி லியோன் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்...

இணையத்தில் வெளியான தம்பதியின் ஆபாச பதிவு! ஸ்மார்ட் டி‌வியால் ஏற்பட்ட விபரீதம்

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களும் தொழில்நுட்ப சாதகங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். உலகில் தினந்தோறும் தொழில்நுட்பத்தால் ஏதேனும் தவறுகள், திருட்டுகள் நடைபெற்றுதான் வருகின்றன....

உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனக்கூறிய ஸ்டாலினுக்கு பழனிசாமி கொடுத்த பதிலடி!

அதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் எனவும் உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனவும், திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்....

தண்ணீர் டேங்கர் டிரைவரை போலீசார் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருடன் சமரச உடன்படிக்கை ஏற்பட்டது!

இராமநாதபுரம் அருகே புல்லங்குடி சாத்தையா மகன் தண்டாயுதபாணி, 34. தேவிபட்டினம் அருகே அம்மாரி கிராமத்தில் வசிக்கும் இவர், அம்மாரி சங்கரிடம் தண்ணீர் டேங்கர் டிரைவராக இரண்டரை ஆண்டுகளாக...

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எனக்கூறி 13 லட்ச ரூபாய் கொள்ளை!தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பல் கைது !

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து  காரில் தப்பி ஓடிய 6 பேர் கொண்ட...

ஃபேஸ் புக்கில் பழகி கல்யாணம் முடித்து தனிக்குடித்தனம் நடத்திய மாணவி தற்கொலை

ஒரத்தநாட்டில் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்டு ரகசியமாக குடும்பம் நடத்திய அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் கொலை செய்து...

தேனியில் அதிமுக பிரமுகர் எரித்துக்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த டி.வி.ரங்கநாதபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எரிந்த...

துடியலூர் அருகே பூட்டியிருந்த ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் இருந்து 167 சவரன் நகை கொள்ளை. காவல் துறையினர் விசாரணை

கோவை துடியலூர் அருகே பூட்டியிருந்த ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் இருந்து 167 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு...

பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.கோவை மாவட்ட...

விவசாயிகளை அனைத்து வகையிலும் நசுக்குகிறது மத்திய அரசு – கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

இரு சிறுமியை உறவினரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்! 8 பேர் கைது

விழுப்புரத்தை சேர்ந்த 2 சிறுமிகளை அவர்களின் உறவினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரமதேசம் கிராமத்தில் 7 வயது மற்றும்...

மேடையிலேயே பார்வையாளர் முன்னிலையில் இறந்த காமெடியன் மஞ்சுநாத் நாயுடு

துபாயில் மேடையில் நின்று கொண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தபோது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு உயிர் இழந்தார். அபுதாபியில் பிறந்தவர்...

படத்தின் விளம்பரத்துக்காக நா எதையும் பேசல!

எதையும் நாம் விளம்பரத்திற்காக பண்ணவேண்டாம் என்றும் எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காப்பான் படத்தின்பாடல்...

உண்மையில் கவின் அப்படி பட்டவர் இல்லை: ரட்சிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள கவின், மிகவும் ஜாலியாக அனைத்து பெண்களுடனும் பழகி வந்ததும், அதனால் அவருக்கு சில நாட்களாக நேர்ந்த பிரச்சனைகள் குறித்தும் அனைவரும் அறிந்தது...

உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள யானையின் புகைப்படம்

தென் ஆப்பிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த ஒரு புகைப்படம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்குச் சென்ற ஆவணப்பட இயக்குநரான ஜெஸ்டின் சுல்லிவான்...

தண்ணீர் டேங்கர் டிரைவரை ஜாதியைச் சொல்லி போதையில் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் மீது புகார்

இராமநாதபுரம் அருகே புல்லங்குடி சாத்தையா மகன் தண்டாயுதபாணி, 34. தேவிபட்டினம் அருகே அம்மாரி கிராமத்தில் வசிக்கும் இவர், அம்மாரி சங்கரிடம் தண்ணீர் டேங்கர் டிரைவராக இரண்டரை ஆண்டுகளாக...

கருணை உள்ளம் கொண்ட காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு..!

திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் அருகே மனநிலை பாதித்த ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சோர்ந்துபோன முகத்துடன், உடல் முழுவதும் அழுக்கு படிந்த நிலையில்...

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம், ஸ்ரீ மஹாதேவ் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் யோகா கல்ச்சுரல் சொஸைட்டி சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் -...

திருப்பூரில் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்த குப்பையில் ஏற்பட்ட தீ விபத்து!

திருப்பூர், திருமுருகன் பூண்டி பேரூராட்சி அம்மாபாளையம் பகுதியில் உள்ள கணபதி நகரில் சுப்பிரமணீயம் என்பவருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழி 80 ஆடி ஆழம் கொண்டது....

Right Menu Icon