--- --:--:-- --

Month: July 2019

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்....

நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!பிறந்த குழந்தையை பார்க்க சென்ற போது பரிதாபம்.

கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அதனை காண கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர்...

கோவையில் மாநில அளவிலான கபாடி போட்டி.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 95 அணிகள் பங்கேற்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில அளவிலான 6 ஆம் ஆண்டு கபாடி திருவிழா நடைபெற்று வருகிறது.தேக்கம்பட்டி விளையாட்டுக்குழு நண்பர்கள்,சிவக்குமார்...

வட கொரியாவில் கால் வைத்து வரலாறு படைத்தார் டிரம்ப்

உலக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வட கொரியா மண்ணில் அமெரிக்க அதிபர் ஒருவர் காலடி எடுத்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வட...

Right Menu Icon