அஞ்சலியும், யோகி பாபுவும் சேர்ந்து நடிக்கும் நகைச்சுவை
கிருஷ்ணன் ஜெயராஜின் இயக்கத்தில் அஞ்சலி முதன்முறையாக ஒரு கற்பனை நகைச்சுவை செய்ய உள்ளார். பெண் மையமாகக் கொண்ட இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ராமர் ஆகியோர்...
கிருஷ்ணன் ஜெயராஜின் இயக்கத்தில் அஞ்சலி முதன்முறையாக ஒரு கற்பனை நகைச்சுவை செய்ய உள்ளார். பெண் மையமாகக் கொண்ட இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ராமர் ஆகியோர்...
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் சட்ட மன்ற எம்எல்ஏக்கள் எண்ணிக்கைப்படி அதிமுக, திமுக...
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். பெரிய சிறுவத்தூரை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் பிரசவத்திற்காக...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சென்னிமலை பகுதியில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல கல்குவாரி உரிமையாளர்கள் கனிம அனுப்புகை சீட்டில் மேஜிக் பேனாவால்...
பெரம்பலூர் அருகே எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட மாணவனை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் வட்டம்...
ஒரு பெண் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததற்காக பள்ளி ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி தருமுதப்பட்டியைச் சேர்ந்தவர், திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள கன்னிவாடிக்கு அருகிலுள்ள அரசு தருமுதப்பட்டி...
'மாரி' மற்றும் 'வி.ஐ.பி' போன்ற மாஸ் ஹீரோ பாடங்களுக்கும், 'வாடா சென்னை' போன்ற தீவிரமான படங்களுக்கும் இடையில் தனது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றும் சில சிறந்த...
கடுகு கீரைகள் அல்லது கடுகு தாவரங்களின் இலைகள் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது மெக்னீசியம் மற்றும் உணவு நார்ச்சத்துக்களின்...
ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு...
சென்னை அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரரின் மகன் தன்னை மிரட்டி புகாரை...
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக தேர்ந்து எடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை 50...
10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். சென்னை சேத்துபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே அன்னபூர்ணா என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர் மஹாராஜன் என்பவர் பார்சலாக 40 ரூபாய் கொடுத்து தயிர் வாங்கினார். அப்போது...
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 20 கோடியே 69 லட்சம் ரூபாய் கடன் மோசடி, கையாடல் குறித்த வழக்கை சிபிஐ க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு...
மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஓசூரில் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்து சாதனை புரிந்தனர். கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு...
ஈரோடு அருகே காவல் துறையினர் போல் நடித்து மூன்றரை கோடி ரூபாயை கொள்ளை அடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கேரள மாநிலம் மலப்புழை மாவட்டத்தில்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி...
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பக்கிங் காம் கால்வாய் வழியாக...
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. திருநங்கைகளும் சமூக அந்தஸ்தை பெறும் நோக்கில் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
விஜய் சேதுபதி ஒரு வங்கி நடிகர் என்பதில் சந்தேகமில்லை, ஒவ்வொரு முறையும் தனது நட்சத்திர நடிப்பால் பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். இந்த நடிகர் மோலிவுட்டில் அறிமுகமாகிறார் மார்கோனி...
கர்ப்ப காலத்தில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் குறைந்தது மூன்று வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் வாரத்திற்கு 2 முதல் 3 முறை மீன் சாப்பிட்ட...
சட்டபேரவைக்கு எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஜிப்பா அணிந்து வந்தார். சட்ட பேரவை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திமுக கரை போட்ட வேட்டி மற்றும் வெள்ளை சட்டை...
அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் 500 ரூபாய் என்ற அளவில் உள்ள குறைந்தபட்ச கூலியை 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது....
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என்று கேரள சிறைத்துறை டிஜிபி ரிஜிராஜ் சிங் கூறி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் புகழ் பெற்ற முன்னாள்...