அமலாபால் ஆடை திரைப்படத்தின் ஷூட்டிங் அனுபவம்
மேயாதா மான் புகழ் ரத்னகுமார் எழுதி இயக்கியுள்ள ஆடாய். இப்படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் விஜி சுப்பிரமணியம்...
மேயாதா மான் புகழ் ரத்னகுமார் எழுதி இயக்கியுள்ள ஆடாய். இப்படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் விஜி சுப்பிரமணியம்...
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியர் நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகளை...
பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கி உள்ளது நாசாவின் செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் துறைமுகத்திற்கு அருகே...
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சட்ட...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை...
தமிழக அரசின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பனிக்காலம் குறித்த பிழையான தகவல்கள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பருவகாலங்கள்...
கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்த புரூசோத்தமன் என்பவருக்கும், நெல்லையை சேர்ந்த சண்முக சுந்தரி என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.சண்முக சுந்தரி தாய் வீட்டிற்கு சென்ற...
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து அந்த கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகுவது தொடர் கதை ஆகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பு...
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு இந்திரா நகர் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 06.7.2019 காலை 10 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 4...
உத்திரபிரதேச மாநிலம் 165 கிலோ மீட்டர் நீளம் கொண்ட யமுனை எக்ஸ்ஸ்ப்ரஸ் ரயில்வே சாலையில் இன்று அதிகாலை அம்மாநில அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. லக்னோவில் இருந்து...
அண்டை மாநிலத்தில் வடிவமைக்கபட்ட ஒரே ஒரு பேருந்தில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்ததாகவும், அது தங்களின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக சரிசெய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து...
கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலின் என்ஜின் மயிலாடுதுறை அருகே தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஈரோடு, திருச்சி. தஞ்சாவூர்,...
முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து...
பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் மூன்றாவது சீசனை எட்டியுள்ளது, ஆனால் பிக் பாஸ் என்ற பெயர் குறிப்பிடப்படும்போது உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு பெயர், நடிகை ஓவியா,...
பொட்டாசியம் நிறைந்த கேரட் நம் சருமத்தின் அடுக்குகளை ஊடுருவி சருமத்திலிருந்து வறட்சியை உருவாக்குகிறது. இந்த முகமூடி சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி பளபளப்பாக்குகிறது. அரை கேரட்டை அரைத்து அரைக்கவும்....
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி பகுதியில் பிஏபி கால்வாய் அருகில் சிலர் மண்ணுளிப் பாம்பு நட்சத்திர ஆமை குளத்து ஆமை ஆகியவை விற்பதாக...
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் 2017 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாகக் கருதப்பட்ட நயன்தாராவின் சமூக-அரசியல் நாடகத் திரைப்படமான அராமின் தொடர்ச்சியானது அதன் தொடர்ச்சிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது,...
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது உங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கும். இதய ஆரோக்கியமான உணவுத் திட்டங்களின் இரண்டு எடுத்துக்காட்டுகள் உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவு அணுகுமுறைகள்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய கயிறு வாரியம், கயிறு தொழில்முனைவோர் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா மாரத்தான் திட்டத்தின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது.அப்போது அந்த பெண்ணை திருமணம்...
கணவனையே கொலை செய்த பெண்மணியை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறனர். தந்தை இறக்க தாய் சிறைக்கு செல்ல குழந்தைகளோ அனாதையாகிவிட்டன. தனது கணவரையே அடுப்பு ஊதும்...
விளை நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் மின்கோபுரத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை ஏவிவிடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்...
இது திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான தருணம். அதிர்ச்சியூட்டும் முதல் தோற்றத்தை வெளியிட்ட பிறகு, இன்று அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா படத்திற்கான கார்த்திக் நரேன் படப்பிடிப்பு...
விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களுக்கு நாளை முதல் 23,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் 26 அங்கீகரிக்கப்பட்ட பொது4 வாகன...