--- --:--:-- --

Month: April 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு..113 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி...

மாநிலங்களுக்கு 15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு..!

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் முதலீட்டு செலவினங்களுக்காக 15,000 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு 12 ஆயிரம் கோடி...

தாயாருடன் சேர்ந்து நடனமாடிய சுழற்பந்து வீச்சாளரின் மனைவி..!

பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ஜூஸ்வீந்திர சாகர். கடந்த டிசம்பரில் தனுஸ்ரீ ஷர்மா என்பவர் உடன் இவருக்கு திருமணம் நடந்தது. சர்வதேச நடன தினம் நேற்று...

இரவு நேர ஊரடங்கால் 8 மணிக்கு அடைக்கப்படும் திருப்பதி கோவில்..!

திருப்பதியில் கொரொனா பரவல் அதிகரிப்பால் கோவிலுக்குள் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அங்கு பணிபுரியும் 15 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.   தேவஸ்தானத்தில் எட்டாயிரத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் இருந்த...

தமிழகத்தில் அதிகளவு வெப்பநிலை உயர வாய்ப்பு..!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக அளவு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   தென்தமிழகம் மற்றும்...

தனது பேத்தியுடன் சேர்ந்து பியானு வாசிக்கும் இளையராஜா..!

பியானு கருவியுடன் விளையாடும் தனது பேத்தியுடன் இசைஞானி இளையராஜா விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.   யுவன் சங்கர் ராஜா மகளுக்கு இசை கற்றுக் கொடுக்க...

பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண்குமார் கொரொனாவால் பலி..!

பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று...

ஒரு கோடிக்கும் அதிக தடுப்பூசி டோஸ்கள் மாநிலத்தில் உள்ளது – மத்திய அரசு

மாநில அரசுகளிடம் இன்னும் ஒரு கோடிக்கும் அதிக தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 16 கோடியே 33 லட்சத்து க்கும் அதிகமான டோஸ்களை...

விண்ணில் தனக்கென தனி பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்து வரும் சீனா..!

விண்ணில் தனக்கென தனி பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்து வரும் சீனா அதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை வெற்றிகரமாக செலுத்தியது. ஹைனான் மாகாணத்திலிருந்து லாங்க்மார்ச் என்ற ராக்கெட் மூலம்...

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னையை அடுத்த மதுரவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயில் செல்வகணபதி நகரைச் சேர்ந்த பிரபாவதி என்ற...

வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்..!

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தயார் நிலையில் இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் சூழல் காரணமாக சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும்....

ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை கண்காணிக்க குழு நியமனம்..!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை கண்காணிக்க தமிழ்நாடு அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது.   இதுதொடர்பாக மாநில சுற்றுச்சூழல்...

வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை..! இறுதியாக பேசிய வீடியோ..!

கோவில்பட்டியில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் இறுதியாக கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜா என்பவருக்கும் விருதுநகரை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும்...

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள்..!

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை டெல்லி விமான நிலையத்திற்கும் வந்தடைந்தன. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து...

கொரொனா சான்றிதழ் வைத்திருந்தாலும் உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல அனுமதியில்லை..!

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோர் கொரொனா சான்றிதழ் வைத்திருந்தாலும் அன்றைய தினம் உடல்நிலை வெப்ப நிலை 98.6 டிகிரி க்கு மேல் இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல்...

எம்ஜிஆரை போல் சித்தரிக்கப்பட்ட அஜித்…! போஸ்டரால் பரபரப்பு..!

மதுரையில் அஜீத் எம்ஜிஆரை போல் சித்தரிக்கப்பட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை...

கத்தாருக்கு வேலைக்கு சென்ற இளைஞர் கொலை..!

கத்தாரில் உள்ள இளைஞர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.   கடலூர் மாவட்டம்...

அறிவுரை கூறியதால் தாயை அடித்துக் கொன்ற மகன்..!

புத்திமதி கூறியதால் போதையில் இருந்த மகன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.   கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் வட்டம் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்...

பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றிய இருவர் கைது..!

தமிழகம் முழுவதும் பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றிய பழனியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பேஸ்புக் வாயிலாக பழகியவர்...

திமுக மாவட்ட செயலாளர்கள் , வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும்..!

திமுக மாவட்ட செயலாளர்கள் , வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திமுக...

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.!

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சிவகார்த்திகேயனோடு ஒரு படத்தைத் தயாரிப்பதற்காக வும் இயக்குவதற்காகவும் அவர் தயாராகிக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.  ...

50 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்த பெண்..!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நிதி நிறுவனம் நடத்தி வந்த பெண் ஒருவரை 50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில் கேரள...

பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த கணவர்..!

உத்திரபிரதேசத்தில் பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியவர்களில் சடலத்துடன் தவித்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அங்குள்ள கிராமத்தை சேர்ந்த திலக்தாரி என்பவரது மனைவி...

Right Menu Icon