--- --:--:-- --

Month: June 2019

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஓர் ஆண்டில் நடமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு குரல்களும், எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம்...

காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் விரைவில் ! அ ம மு க- வா !! இல்லை ரஜினியின் பக்கமாக !!!

தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜனை நீக்கம் செய்து உள்ளது மாநில தலைமை நிர்வாகம் இவர் அரசியல் மற்றும் கராத்தே பயிற்சியாளராவார் கராத்தே தியாகராஜன்.இந்திய தேசிய...

கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு !

இராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகில் ஸ்டேட் பாங்க் மற்றும் தங்கமயில் ஜுவல்லரிக்கும் இடைவெளியில் புதிய கட்டிட வளாகம் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட வளாகத்தில் பணிபுரிந்த திருச்சுழி...

விராட் கோலியை மிஞ்சும் பாகிஸ்தான் ஸ்டார் பாபர் அசாம்

நிதானமான ஆட்டம் தெளிவான ஷார்ட் செலக்சன் என பாக்கிஸ்தானின் பேட்டிங்கிற்கு புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளார் பாபர் அசாம். பாகிஸ்தானின் கோலி என்று அந்த நாட்டு ரசிகர்களால் அழைக்கபடும்...

வரும் காலங்களில் இயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்பகளை கண்டு பிடிப்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் – இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னால் இஸ்ரோவின் தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,நாட்டில் விவசாயம் முதல் அறிவியல் துறை வரை விஞ்ஞானிகள் தேவை அதிகமாக இருப்பதாகவும், வரும்...

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும் விழா

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும்...

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்‌பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு...

கொலை வழக்கு: தம்பி பெயரில் அண்ணன் ஆள்மாறாட்டம் ! பொன் மானிக்கவேல் விசாரணை

8 ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஆள்மாறாட்டம் செய்து தப்ப முயன்றது பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது. தர்மபுரி மாவட்டம் பட்டவர்த்தி...

கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றத்திற்கும் , பாஜகவுக்கும் தொடர்பா?

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தியாகராயன் நகரில் உள்ள...

நியூ டிரெண்டுக்கு மாறிய பேரூராட்சிகள்…விரல் நுனியில் புகார் பதிவு சேவை….

நவீனமாகி வரும் காலகட்டத்தில் எல்லோர் கையிலும் ஆண்டிராய்டு மொபைல் ஃபோன்கள்.அதில் பல்வேறு பேஸ்புக்,வாட்ஆப்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களின் வாயிலாக நொடிப்பொழுதில் மக்களை சென்றடைந்து விடும்.இந்தியாவில் தற்போது...

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர் ! பதரவைக்கும் காட்சி

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த இளைஞர் தனது உடலிலும் கத்தியால் குத்தி கொண்டு அந்த பெண்...

ஜி‌எஸ்‌டி குளறுபடிகளுக்கு பட்ஜெட்டில் தீர்வு வேண்டும்! அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

ஜி‌எஸ்‌டி வரி நடைமுறையில் இருக்கும் பல்வேறு குளறுபடிகளுக்கு வரும் பட்ஜட்டில் தீர்வு காண வேண்டும் என்று வணிகர்கள் மற்றும் சிறு தொழில் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்....

சீன பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை என முடிவு

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவும் , சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை...

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்‌பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு...

கோவையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

பாலக்காடு: கோவை அருகே கேரள எல்லையான வாளையாறு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவரிகளின் உடல்கள்...

சுதந்திரமான டிஜிட்டல் டேட்டா பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

ஜி 20 மாநாட்டில் முன் வைக்கப்பட்ட உலக நாடுகளுக்கு இடையே சுந்தந்திரமான டிஜிட்டல் டேட்டா பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே...

கோவையில் கும்பாபிஷேக விழா!ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரி யவர்மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு, நடைபெற்ற கும்பாபிஷேக...

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனிக்கு உடல்நலக் குறைவு..தனியார் மருத்துவமனையில் அனுமதி..

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி உடல்நலக் குறைவால் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் ஐ. லியோனி ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர்,...

132 நாட்கள் ” கூண்டு வாசம் “…முடிந்து சந்தோஷமாக வெளியே வந்த செல்லப்பிள்ளை சின்னத்தம்பி யானை

கோவை மக்களின் செல்லப்பிள்ளையான சின்னத்தம்பி யானை விளை நிலங்களுக்கு பாதிப்பு தருவதாக கூறி, பெரியதடாகம் பகுதியில் வைத்து வனத்துறையினர் கடந்த ஜனவரி மாதம் சின்னத்தம்பி யானையை மயக்க...

யு‌ஜி‌சியில் தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றினால்,படிப்புக்கான அங்கீகாரம் ரத்து: காமராஜர் பல்கலைக்கழகம்

யு‌ஜி‌சி தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றினால் படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிக்கை அனுப்பியுள்ளது. தகுதி இல்லாத ஆசிரியர்கள் நடத்தும் படிப்பில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 6 வது மாநாடு நடந்தது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட 6 வது மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஆ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கி.சோமசுந்தரம்...

ஜே.கே.திரிபாதி டி.ஜி.பி. ஆகிறார் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை வெளியீடு

தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர், இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்...

வாட்ஸ் – ஆப் மூலம் இனி பணத்தையும் பரிமாறலாம்

வாட்ஸ் - ஆப் மூலம் போட்டோ, வீடியோ, ஆடியோவை பகிர்ந்த மக்கள் இனி பணத்தையும் பரிமாற உள்ளனர். அதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது வாட்ஸ் – ஆப் நிறுவனம்....

ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே  ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மச்வாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை குமாரவேல்...

Right Menu Icon