--- --:--:-- --

Month: July 2020

எட்டு மாதங்களுக்கு பின்பு பிறகு கூண்டிலிருந்து ” விடுதலை ” ஆன அரிசி ராஜா யானை !!!

கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காட்டு யானை ஒன்று நான்கு பேரை மிதித்துக் கொன்றது.சம்பவம் குறித்து அறிந்து...

கல்லூரிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற...

ஆன்லைன் கிளாசுக்கு மொபைல் இல்லாததால் மாணவன் தற்கொலை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்...

பிரேசிலில் துள்ளி குதித்த திமிங்கலத்தின் வீடியோ வெளியீடு..!

பிரேசில் கடற்பகுதிக்கு இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள இரண்டு ஹபேங் இன திமிங்கலங்கள் கடலின் மேற்பரப்புக்கு வெளியே துள்ளி வரும் அழகிய காட்சி வெளியாகியுள்ளது. அட்லாண்டிக் கடலில் பகிலா கடற்பகுதியில்...

புற்றுநோய் மற்றும் வறுமையுடன் போராடி வரும் மாணவி..!

புத்தகம் எடுத்து பாடம் பயில வேண்டிய நிலையில் புற்றுநோயுடன் போராடி வருகிறார் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர். பட்டாம்பூச்சியாய் பறந்து திரிய வேண்டிய பள்ளிப்பருவத்தில் ஓரிடத்தில் முடங்கிக்...

தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு : தொற்று பாதிக்கப்பட்டோர் 5881…! உயிரிழந்தோர் 97 பேர்!!

தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 5,881பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்....

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில்...

வெளிவந்த சுஷாந்த் சிங் வங்கி ஆவணம்..! மாட்டிக்கொண்ட ரியா..!

நடிகர் சுஷாந்த் சிங் உடன் ஓராண்டு சேர்ந்து வாழ்வதாக அவரது காதலி ரியா கூறியுள்ளார்.அவருக்கு எதிராக பாட்னா காவல் நிலையத்தில் பதிவான வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை...

பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலிக்க கூடாது என உத்தரவு..!

முழு கட்டணத்தையும் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளிலும் திறக்கப்படாததால் நடப்பு கல்வி...

காதலனின் தந்தை திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காதலனின் தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அடுத்த சைதாப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்ற நர்சிங் மாணவி...

மதுரையில் டோர் டெலிவெரி செய்யப்படும் கஞ்சா…!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவெரி செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகமலை, புதுக்கோட்டை பகுதியில் செல்போனில் தொடர்பு...

கடலில் வலையில் சிக்கிய ஆமை..!

அமெரிக்காவின் மாஷா சுசிக்ஸ் மாகாணத்தில் மீன்பிடி வலையில் மாட்டி சிக்கித் தவித்த ஆமை பத்திரமாக விடுவிக்கப்பட்டது. பஜர்பேக் கடல் பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிக்கொண்டு தவித்த வண்ணம்...

காவலர்கள் இருவருக்கு கொரோனா எதிரொலி.அன்னூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடல் !!!

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து...

விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நேரடி சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,...

ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் டாஸ்மாக் கடை மூடல்..!

ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும்...

சிவகங்கை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்..!

சிவகங்கை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 1.60 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்.   சிவகங்கை மாவட்டத்தில்...

நாளை மாலை உரையாற்றும் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இருக்கும் நிலையில் அது குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்....

தனி ஒருவனாக போராடி மருத்துவ சிகிச்சையை பெற்ற கூலி தொழிலாளி !!!

கோவை சோமனூர் அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்.கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.கடந்த சனிக்கிழமை அன்று பணியில் இருந்த போது வலது கையில் அடிபட்டு வீக்கம்...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்‌எல்‌ஏ..!

உத்தரகாண்ட் மாநிலம் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் சிற்றாறு வெள்ளத்தைக் கடந்து செல்கையில் இழுத்து செல்லப்பட்டு அவருடன் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. பிதொராகர் மாவட்டம் லுந்தி மொரி...

ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஆவின் அதிநவீன பாலகத்திற்கான கட்டுமான பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார் !!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆவின் அதிநவீன பாலகத்திற்கான கட்டுமான பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் பகிரங்க கண்டனம்…! கட்சியிலிருந்து வெளியேறுவாரா? வெளியேற்றப்படுவாரா?

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால்...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பாராட்டு தெரிவித்த ரஜினி..!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் பெரியசாமியை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளார். துல்கர் சல்மான், ரக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான...

கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு..!

கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்ப தேதி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய...

Right Menu Icon