கோவையில் தனியார் பாரில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய பைனான்சியர் கைது
கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்த பைனான்சியர் தனியார் பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.கோவை...
கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்த பைனான்சியர் தனியார் பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.கோவை...
திருவாடானையிள் உள்ள மிகவும் பழமைவாய்ந்த மங்களநாதன் குளத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து சேதம்அடைந்துவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு...
கோவையில் வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளியில் கொலு பொம்மைகள் போன்று வேடமணிந்து பள்ளி குழந்தைகள் அசத்திய காட்சி மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்துக்களின் பாரம்பரிய விழாவாக நவராத்தரி விழா இந்த...
சென்னை அருகே பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்கு செல்ல எழுதிய தகுதி தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகியுள்ளார். சென்னை குரோம்பேட்டை...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடும் பனி மூட்டம் காரணமாக வேன் மோதி மின்கம்பம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் மைசூர்...
நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவர் இர்ஃபான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் வேலூரைச் சேர்ந்த மாணவரின்...
டாஸ்மாக் கடைகளில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பள்ளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் ஏன் அலட்சியம் காட்டுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்...
சாதியை காரணம் காட்டி கைக்குழந்தையுடன் தன்னை தவிக்க விட்டு சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார்...
மத்திய பிரதேசத்தில் பாலியல் மிரட்டலுக்கு ரகசிய கேமராக்கள் லிப்ஸ்டிக்கும் கண்ணாடிகளும் மறைத்து வைக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 18, 19 ஆம் தேதிகளில் இந்தூர் மற்றும்...
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ்போல ஐஐடி சென்னை ஒரு வழக்கு மொழியும் பிரபலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார் சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில்...
கொடைக்கானலில் பேருந்துக்குள் மழைநீர் வடிந்ததால் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர். கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் போலந்து ஊரிலுள்ள வத்தலக்குண்டு செல்லும்...
பிஹாரில் கல்லூரி மாணவி ஒருவர் வெள்ள நீரில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் அமைப்பு கல்லூரியில் படிக்கும் அதிகமானவை வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் பல்வேறு சாலைகளில்...
சென்னை தாம்பரம் அருகே வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை...
சென்னை பாடி அருகே சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய காரின் நான்கு டயர்களை திருடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். பாடி டிவிஎஸ் காலனியை சேர்ந்தவர்...
ரத்த தானம் செய்ய பொதுமக்கள் பெருமளவில் முன்வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு...
செஞ்சி அருகே வாகனத்தில் ஏற்றிச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனமொன்று திண்டிவனத்தில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு சென்று நோக்கி...
ராமநாதபுரம் அருகே கோவிலை திறக்க சென்று தாசில்தார் திடீரென அருள் வந்து சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலக்கிடாரம்...
திருவள்ளூரில் சிகரெட் வாங்குவதற்கு கடைக்கு செல்ல மறுத்த இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்த சாமுவேல்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு ) மாவட்டம் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முஹமது அயூப் கான்...
விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்தக்கோரி திருநெல்வேலியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உபரி, பெருமணல் உள்ளிட்ட...
இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக இடைத்தேர்தலில் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதேபோல புதுச்சேரி...
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 11 லட்சத்து 45 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 1,050 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....
பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள்...